சர்வாதிகார ஆட்சிக்கு இனிமேல் இடமில்லை! – சம்பிக்க திட்டவட்டம்

“சுமார் 50 நாட்களாக நாட்டை உலுக்கிய அரசியல் சதித் திட்ட நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது. அரசியல் சதித் திட்டத்துக்கு – சர்வாதிகார ஆட்சிக்கு இனிமேல் இடமளியோம்.” –

Read more

கூட்டமைப்புக்குக் கோடி நன்றி! தமிழ் மக்களுக்குத் தீர்வு உறுதி!! – ரணிலின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என சஜித் திட்டவட்டம்

“எதேச்சதிகாரத்துக்கு எதிரான எமது ஜனநாயகப் போராட்டம் நீதித்துறையின் ஊடாக வென்றுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் அரியணை ஏறுகின்றது. இதற்கு ஒத்துழைத்த வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின்

Read more

ரணில் அரசுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் அமரவீரவின் இல்லத்தில் சு.க. எம்.பிக்கள் ஆலோசனை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று தமது எதிர்கால அரசியல் நடவடிக்கை தொடர்பாக இன்று பகல் ஆலோசனையில் ஈடுபட்டது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்

Read more

‘யானை’யுடன் ‘கை’யும் இணைவதற்கு வாய்ப்பு!

ஐக்கிய தேசிய முன்னணியின் அரசில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றும் இடம்பெறும் வாய்ப்புகள் இருக்கின்றன எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உயர்நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, நேற்றிரவு

Read more

மைத்திரிக்கு நீதிமன்றம் தக்க பதிலடி! – பொன்சேகா மகிழ்ச்சி

இலங்கையின் நீதித்துறை சுயாதீனமாக இருப்பதை உயர்நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு நிரூபித்துள்ளது என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். ஜனாதிபதி

Read more

பிடிவாதம் பிடிக்கும் மைத்திரிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை? – ஐக்கிய தேசிய முன்னணி அடுத்தகட்ட நகர்வு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றிரவு நடத்திய பேச்சுக்கள் தோல்வியடைந்ததை அடுத்து, அவருக்கு எதிரான குற்றவியல் பிரேரணையைக் கொண்டு வரும் முனைப்புகளை ஐக்கிய தேசிய முன்னணி தீவிரப்படுத்தும் வாய்ப்புகள்

Read more

ரணில் அணியுடனான சந்திப்பை இரத்துச் செய்துவிட்டு மஹிந்த குழுவுடன் இரவிரவாக மைத்திரி ஆலோசனை!

தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பது தொடர்பாக, நேற்றிரவு ஐக்கிய தேசிய முன்னணியுடன் நடத்தவிருந்த கூட்டத்தை திடீரென இறுதி நேரத்தில் இரத்துச் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

Read more

ஐ.தே.முன்னணியுடனான சந்திப்பை நாளை வரை ஒத்திவைத்த மைத்திரி!

அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் இன்று நடைபெற இருந்த சந்திப்பு நாளை

Read more

அரசியல் குழப்ப நிலைக்கு முடிவுகட்டவே ஐ.தே.முன்னணிக்கு கூட்டமைப்பு ஆதரவு! – விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும் என சபையில் சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

“நாட்டில் தற்போது நிலவும் அரசியல் குழப்ப நிலைக்குத் தீர்வுகாணும் வகையிலேயே ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க முடிவெடுத்துள்ளது. மாறாக

Read more

மஹிந்த – மைத்திரி சூழ்ச்சிக்கு எதிராக கண்டியில் களமிறங்குகிறது ஐ.தே.க.! 24 இல் மாபெரும் போராட்டம்!!

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக எதிர்வரும் 24 ஆம் திகதி கண்டியில் மாபெரும் போராட்டத்தை நடத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.

Read more