மலையக மக்களுக்கு ஆசையை காட்டி மோசம் செய்த அரசாங்கம்!

  ஆசை காட்டி மோசம் செய்வது போல” 1700 ரூபாய் என்ற ஆசையை இந்த அரசாங்கமே காட்டிவிட்டு தற்போது இதே அரசாங்கம் அந்த மக்களுக்கு மோசம் செய்துள்ளது.

Read more

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் சந்தேகம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் – தற்போதைய அரசாங்கம் நடந்து கொள்ளும் விதம் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார் தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட

Read more

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இடம்பெற்ற மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி

Read more

ஜனாதிபதி ரணிலின் ஆலோசகராக வடிவேல் சுரேஷ்!

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read more

“மலையக மக்களுக்கு நீர் வழங்கல் அமைச்சின் ஊடாக தண்ணி காட்டப்பட்டுள்ளது”

கௌரவ சபாநாயகர் அவர்களே

நமது நாட்டில் 12 மாவட்டங்களில் படர்ந்து வாழும் மலையக மக்களின் அவிபிருத்திகாக உருவாக்கப்பட்ட தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் வரவு செலவுத் திட்ட குழுநிலை

Read more

“கற்பிட்டி அல் – அக்ஸா தேசிய பாடசாலையில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 08 பேர் சித்தி*

  (படமும் தகவலும் எம்.எச்.எம் சியாஜ் – கற்பிட்டி ) இவ்வருட நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் “கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையிலிருந்து” பரீட்சைக்கு

Read more

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் மாணவி சிங்கள பேச்சுப் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு.

    ( கற்பிட்டி – எம்.எச்.எம் சியாஜ்) கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் தரம் 06 ல் தமிழ் ழொழி மூலம் கல்வி கற்கும்

Read more

தேயிலை என்றாலே இலங்கைதான் – இதற்கு மலையக மக்கள்தான் காரணம்!

மலையக தமிழ் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க  இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மலையக மக்கள் இந்நாட்டுக்கு வருகைத்

Read more

மலையகத்தில் மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி!*

  – 200 வருடங்கள் கடந்த நமக்கு 20 கிலோ மீட்டர் சவால்! மலையக மக்களின் இருநூறு வருட வரலாற்றை நினைவுகூர்ந்து மலையக இளைஞர்களுக்கான மாபெரும் மரதன்

Read more

ஊழல் உள்ள நாடு ஒருபோதும் உருப்படாது பாராளுமன்றத்தில் உதயா எம்.பி.

ஊழல் உள்ள நாடு ஒருபோதும் உருப்படாது என்று கூறுவர். அத்துடன் ஊழல் தலைதூக்கும் நாட்டில் அபிவிருத்தியும் முன்னேற்றமும் ஓரிடத்தில் முடங்கும். ஊழலற்ற ஒரு நாடாக நம் நாடு

Read more