புதிய அரசமைப்பைக் கைவிடுங்கள்; இல்லையேல் நாட்டை முடக்குவோம்! – அரசுக்கு மஹிந்த எச்சரிக்கை

“புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகளை ரணில் அரசு உடன் கைவிட வேண்டும். இல்லையேல் அதற்கு எதிராக நாட்டை முடக்கி மாபெரும் போராட்டங்களை முன்னெடுப்போம்.” – இவ்வாறு அரசுக்கு

Read more

தமிழ்க் கூட்டமைப்பினர் நினைத்தால் ஒரே இரவில் ஆட்சியை கவிழ்க்கலாம்! – சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைத்தால் ஒரே இரவில் இந்த ஆட்சியைக் கவிழ்க்கலாம்” என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். “நாடாளுமன்றத்தில் ரணில் அரசு இன்று

Read more

சு.கவுக்கு மொட்டு ஆப்பு! குழப்பத்தில் மைத்திரி!!

“எதிர்காலத் தேர்தல்களில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன், இதுவரை எந்த உடன்பாடும் செய்து கொள்ளப்படவில்லை.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா

Read more

ரணில் அரசுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் அமரவீரவின் இல்லத்தில் சு.க. எம்.பிக்கள் ஆலோசனை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று தமது எதிர்கால அரசியல் நடவடிக்கை தொடர்பாக இன்று பகல் ஆலோசனையில் ஈடுபட்டது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்

Read more

மைத்திரி இறங்கி வந்த பின் ரணில் அரசுக்கு அதிரடி! – 16ஆம் திகதி வரை மஹிந்த அணி காத்திருப்பு

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வார்த்தைகளை நம்பி இடைக்கால அரசை ஏற்படுத்தும் முயற்சிகளில் இறங்கிவிடக் கூடாது. முதலில் அவர் இறங்கி வரட்டும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய

Read more