நற்பிட்டிமுனை பிரதேச கட்சி முக்கியஸ்தர்களால் முன்வைக்கப்பட்ட நியாயமான கோரிக்கைகள்! 

கே எ ஹமீட் கல்முனை மாநகர சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள நற்பிட்டிமுனைப் பிரதேச கட்சி முக்கியஸ்தர்களால் முன்வைக்கப்பட்ட நியாயமான கோரிக்கைகள் கட்சித் தலைவருக்கும், கட்சியின் உயர் பீடத்திற்கும்

Read more

செந்தில் தொண்டமானின் செயற்பாட்டுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அன்று மகாகவி பாரதியார் சொன்னதை இன்று நடைமுறைப்படுத்தி வருகிறார் என கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் கவிஞர் வைரமுத்து,

Read more

கற்பிட்டி அல் அக்ஸாவின் வித்தகன் ஹுசைன்தீன் 34 வருட ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு…!

( கற்பிட்டி – எம்.எச்.எம் சியாஜ்) கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பழைய மாணவனும் ஆசிரியரும் பிரதி அதிபரும் உதவி அதிபரும் மற்றும் பதில் அதிபராகவும்

Read more

மறைந்த நாமத்தை உயிர்ப்பிக்க முனைய வேண்டும்! அதிபர் ஜனோபர் அழைப்பு!

– சம்மாந்துறை தேசிய பாடசாலை ‘பேசும் பாடசாலை’ இதுவே எனது இலக்கு. – முரண்பாடுகளைக் களைந்து: உடன்பாட்டிலிருந்து எனது பணியை ஆரம்பிக்கிறேன். – பழைய மாணவர் அமைப்பின்

Read more

அமைச்சர் நசீர் அஹமட்டுக்குக் கிழக்கு மாகாண ஆளுநர் பதவி?

கிழக்கு மாகாண ஆளுநராகப் பதவி வகித்து வரும் செந்தில் தொண்டமானை அப்பதவியில் இருந்து நீக்கி, அண்மையில் பதவி இழந்த முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட்டுக்கு அப்பதவியை வழங்க

Read more

– ஐ.ஏ. காதிர் கான் – ( மினுவாங்கொடை – கட்டுநாயக்க செய்தியாளர் ) பூகொட – குமாரிமுல்ல முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பணியாற்றும் எம்.எம். மொஹமட்

Read more

ஏறாவூர் மீராகேணி பிரதான வீதி பாலம் அபிவிருத்திக்கு முன்னாள் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் நிதி ஒதுக்கீடு.

  ஏறாவூர் மீராகேணி பிரதான வீதி பாலம் அபிவிருத்தி செய்வதற்காக ரூபா 2.5 கோடி செலவில் அபிவிருத்தி செய்யப்படுவதற்காக விலை மனு கோரப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டு இவ்வருடத்திற்குள்

Read more

திருமலையில் அதாஉல்லாஹ்-சாணக்கியன் சந்திப்பு…

  கிழக்கு மாகாண பெட்மிண்டன் சங்கத்தினால் தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட பெட்மிண்டன் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிகள் இன்று திருகோணமலையில் “மேக் ஹெயிசர்” விளையாட்டு மைதானத்தின் உள்ளக அரங்கில்

Read more

கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் 4ஆவது ஆண்டு பூர்த்தியும் விருது வழங்கும் விழாவும்!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கிழக்கு இளைஞர் அமைப்பின் 4 ஆவது ஆண்டு பூர்த்தியும் விருதுகள் வழங்கும் விழாவும் (07) இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. கிழக்கு இளைஞர் அமைப்பின் தலைவரும்

Read more

உசுப்பேத்தும் பேச்சுகள் நிறுத்தப்பட வேண்டும்! – முஷாரப் வலியுறுத்து

“மக்களை உசுப்பேத்தும் பேச்சுக்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தனது பெயர் மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாற வேண்டும் என்பதற்காகப் பொய்யான தகவல்களைக் கூறாதீர்கள். இதனாலேயே மக்கள் கிளர்ச்சி

Read more