திருமலையில் அதாஉல்லாஹ்-சாணக்கியன் சந்திப்பு…
கிழக்கு மாகாண பெட்மிண்டன் சங்கத்தினால் தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட பெட்மிண்டன் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிகள் இன்று திருகோணமலையில் “மேக் ஹெயிசர்” விளையாட்டு மைதானத்தின் உள்ளக அரங்கில்
Read moreகிழக்கு மாகாண பெட்மிண்டன் சங்கத்தினால் தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட பெட்மிண்டன் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிகள் இன்று திருகோணமலையில் “மேக் ஹெயிசர்” விளையாட்டு மைதானத்தின் உள்ளக அரங்கில்
Read more(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கிழக்கு இளைஞர் அமைப்பின் 4 ஆவது ஆண்டு பூர்த்தியும் விருதுகள் வழங்கும் விழாவும் (07) இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. கிழக்கு இளைஞர் அமைப்பின் தலைவரும்
Read more“மக்களை உசுப்பேத்தும் பேச்சுக்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தனது பெயர் மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாற வேண்டும் என்பதற்காகப் பொய்யான தகவல்களைக் கூறாதீர்கள். இதனாலேயே மக்கள் கிளர்ச்சி
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலான நீதிமன்ற உத்தரவு பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. களவாஞ்சி பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள குறித்த
Read moreரம்புக்கனையில் பொலிஸாரால் இன்று சுட்டுக்கொல்லப்பட்ட ஆர்ப்பாட்டகாரருக்கு கொழும்பு காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அஞ்சலி செலுத்தினர்
Read moreஊடகவியலாளர் இராமலிங்கம் தில்லைநாயகத்தின் குடும்பத்துக்கு உயிர் அச்சுறுத்தல் பாணியிலான மிரட்டல்கள் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகின்றன. ஊடகவியலாளர் தில்லைநாயகம் இலங்கையில் இருந்து ஊடகப் பணியைச் செய்து வந்த நிலையில்,
Read moreமூதூரில் 16 வயது மாணவன் ஒருவர் ஆற்றில் மூழ்கி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். ஜின்னா நகர் மூதூர் – 02 ஐச் சேர்ந்த ஜி.சீ.ஈ. சாதாரண
Read moreகடந்த ஞாயிற்றுகிழமை கனடா கராஜ் போய்ஸ் சமூக மேம்பாட்டு கழகத்தால் நிதிஉதவி ( 160000ரூபா )வழங்கப்பட்டு கட்டி முடிக்கப்படட வாழைசேனை -வாகனேரி பகுதி டனுஸ் ஸ்டோர்ஸ் ( வாழ்வாதாரத்திற்கு
Read moreபெலியத்தையில் இருந்து மருதானை நோக்கி சென்றுகொண்டிருந்த ரயில் மீது வெலிகம பகுதியில் உள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்ட காரினை மோதி தூக்கி வீசியதால் இதனை ஓட்டிச்
Read moreமட்டக்களப்பு மாவட்டம், வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள ஆயித்தியமலை மூன்றாம் கட்டைப் பகுதியில் அடிகாயங்களுடன் தமிழ்ப் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்
Read more