பூமியில் வாழ்வதற்கான 8 பாதுகாப்பான வரம்புகளில் மனிதர்கள் 7ஐ தாண்டிவிட்டதாக ஆய்வில் தகவல்!

பூமியில் வாழ்வதற்கான 8 பாதுகாப்பான வரம்புகளில் 7ஐ மனிதர்கள் தாண்டிவிட்டனர் என ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாஷிங்டன் ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்கா வரை மிகவும் சிக்கலான ‘ஹாட்ஸ்பாட்கள்’

Read more

பன்றிக் கொழும்பில் விமான எரிபொருள் தயாரிக்க திட்டம்!

இறந்து போன பன்றிகள், கால்நடைகள் மற்றும் கோழியிலிருந்து கிடைக்கும் கொழுப்பைப் பயன்படுத்தி விமானங்களுக்கான பசுமை எரிபொருள் தயாரிக்கப்பட்டால் எதிர்காலத்தில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் என்று ஓர்

Read more

சனி கோளின் நிலவில் நீர் இருப்பதாக கண்டுபிடிப்பு!

என்செலடஸ் நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை விளக்கும் நாசா வெளியிட்ட படம்நியூயார்க்: சூரிய குடும்பத்திற்கு உள்ளே பூமியைத் தவிர மற்றொரு கோளின் நிலவு ஒன்றில் நீர் இருப்பதை

Read more

சரும அழகை அதிகரிக்க உதவும் எண்ணெய் குளியல்!

அழகாக பராமறிக்க வேண்டும் என அனைவரும் விரும்புவோம். அதற்கு செயற்கையான க்ரீம்கள் மற்றும் அழகுசாதன பொருட்களை பயன்படுத்துவோம். ஆனால், சில வேளைகளில் வீட்டில் இருக்கும் பொருட்களே சருமத்தை

Read more

WhatsApp ல் வரவிருக்கும் புதிய அப்பேட் இனி மொபைல் நம்பர் தேவையில்லை?

வாட்ஸ் அப் செயலியில் இனி மொபைல் நம்பர் இல்லாமல், User nameயை முறையை பயன்படுத்தி கொள்ளும் வசதி, வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ் அப் செயலியின்

Read more

மனித மூளையில் மைக்ரோ சிப்பை பொருத்தி சோதிக்க அனுமதி!

உலக பணக்காரரான எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம், மனித மூளையில் “சிப்” பொருத்தி கணினியுடன் இணைத்து, நரம்பியல் தொடர்பான நோய்களுக்கு தொழில்நுட்பம் மூலம் மருத்துவ உதவிகளை வழங்க

Read more

டுவிட்டரில் 2 மணிநேரம் ஓட கூடிய படத்தை பதிவிடலாம்!

டுவிட்டரில் 2மணி நேரம் வரையில் ஓட கூடிய வீடியோவை பதிவிடலாம் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். டுவிட்டர் நிறுவனத்தை உலக பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க் வாங்கிய

Read more

இடி, மின்னல் உருவாவது எப்படி?

மழை வரும்போது இடி, மின்னல் வரும் என்பது நம் அனைவருக்குமே தெரிந்திருக்கும், பலமான சத்தத்துடன் இடியும், அதீத வெளிச்சத்துடன் மின்னலையும் பார்த்திருப்போம். ஆனால் அது எப்படி உருவாகிறது

Read more

இஸ்லாமியர்கள் பின்பற்றும் சுன்னத் போன்ற சடங்கை கிறிஸ்தவர்கள் கைவிட்டது ஏன்?

ஹஸ்ரத் ஈசா (இயேசு கிறிஸ்து)வுக்குக் கூட அவர் பிறந்த எட்டாவது நாளில் விருத்தசேதனம் என்ற சடங்கு செய்யப்பட்டது. ஆனால் அவருக்குப் பிறகு வந்தவர்கள் இந்த சடங்கைக் கைவிட்டனர்.

Read more