ஆபத்தான நிலையில் 18 நீர் ஆதாரங்கள்!
நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக இந்நாட்டு 18 நீர் ஆதாரங்கள் தற்போது ஆபத்தான நிலையில் காணப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று
Read moreநாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக இந்நாட்டு 18 நீர் ஆதாரங்கள் தற்போது ஆபத்தான நிலையில் காணப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று
Read moreதற்போது 18 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரியினை(vat) குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அரசாங்கத்தை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது. அதன்போது, தற்போதைய 18% பெறுமதி சேர் வரியை
Read moreஆஸ்திரேலிய ஆய்வில் நீண்ட கால கோவிட் என்று எதுவும் இல்லை என்று கண்டறிந்துள்ளது. நீண்ட கோவிட் காய்ச்சல் போன்ற வைரஸ்களின் பின் விளைவுகளிலிருந்து வேறுபட்டதல்ல, மேலும் மக்கள்
Read moreகுடிநீர் பிரச்சினை உள்ள பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக 117 என்ற இலக்கம் ஊடாக மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். குறித்த
Read moreசூரிய புயல் விரைவில் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூரிய சிகரம் ஒரு மூலையில் உள்ளது என்பது தெளிவாகிறது. 2019-ல், NOAA, NASA மற்றும் இன்டர்மேஷனல் ஸ்பேஸ்
Read moreஇலங்கையில் முதற்தடவையாக மின்சார முச்சக்கரவண்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை மருதானை புகையிரத திணைக்கள களஞ்சிய வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நாட்டிலேயே முழுமையாக உற்பத்தி செய்யப்படும் Vega நிறுவனத்தின் ELEKTRATEQ
Read moreஆசியாவிலேயே அதிக நீரிழிவு நோயாளிகளைக் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளது. மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், சுகாதார கொள்கை நிறுவனம் மற்றும் ரஜரட்ட ருஹுனு கொழும்பு பல்கலைக்கழகம் இணைந்து
Read moreஜனாதிபதித் தேர்தலா நாடாளுமன்றத் தேர்தலா முதலில் நடைபெறும் என்ற வாதப்பிரதிவாதகளே தென்னிலங்கை அரசியல் மேடைகளில் தினமும் இடம்பெற்று வருகின்றன. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை அரசாங்கம் முதலில்
Read moreகனடாவில் கடந்தவாரம் ஆறு இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கை ஊடகங்களின் முக்கியச் செய்தியாக இடம்பிடித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்கள் மூவரை கோடிட்டு கனேடிய ஊடகம்
Read moreஇலங்கை காணி மீட்புக் கூட்டுத்தாபனம் இந்த ஆண்டு 24 வருடாந்த வேலைத்திட்டங்களை 4 முக்கிய பிரிவுகளின் கீழ் கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தை கட்டுப்படுத்த
Read more