ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா சம்பள உயர்வு

வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பில் இருந்து 5000 ரூபாவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம்

Read more

இலங்கை மக்களுக்கு அடுத்தாண்டில் காத்திருக்கும் பேரதிர்ச்சி!

  2024 ஆம் ஆண்டில் பில்லியன்கணக்கான பணத்தை நாட்டு மக்கள் வரியாக செலுத்த வேண்டும் என துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 2023ஆம் ஆண்டை விட 88100 கோடி

Read more

கிழக்கு, மேல், ஊவா மாகாணங்களில் ஆளுநர்களை மாற்றுவதற்கு ஜனாதிபதி ஆலோசனை

கிழக்கு, மேல் மற்றும் ஊவா மாகாண ஆளுநர்களை மாற்றுவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அறிய முடிகிறது. ஜனாதிபதித் தேர்தலை இலக்காக கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல்வேறு வியூகங்களை

Read more

பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு விழுந்த பலத்த அடி!

இஸ்ரேலில் அடுத்த முறை பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராக வாய்ப்பில்லை என அந்நாட்டு ஊடகங்கள் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளன. தங்கள் மீது நடந்த தாக்குதலை தடுக்க பிரதமர் நெதன்யாகு

Read more

Starbucks, McDonald’s உணவகங்களை புறக்கணிக்கும் அரேபியர்கள்!

காஸா பகுதியில் இஸ்ரேல் நாட்டின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், மேற்கத்திய நாடுகளின் பொருட்கள் மற்றும் உணவகங்களை புறக்கணிக்கும் முடிவுக்கு அரேபிய நாடுகளின் இளைஞர்கள் வந்துள்ளனர்.

Read more

மின் கட்டணத்திற்கு ரீலோட் செய்யும் முறை?

  மின்சார கட்டணத்திற்கும் ரீலோட் முறைமை அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் காமினி லொகுகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மக்களுக்கு தேவையானால் ரீலோட் செய்து

Read more

அவுஸ்திரேலியாவில் 87 வயதில் தங்க பதக்கம் வென்ற இலங்கையர்

  அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டியில் இலங்கை தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. இந்த ஆண்டிற்கான போட்டியில் இலங்கையர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். இலங்கை வீரர் வங்ஷபால நரசிங்க

Read more

ஐசிசி தடையால் இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் என்ன ஆகும்?

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை தடை செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) கொண்டு வந்த தீர்மானத்தை அடுத்து, அந்நாட்டின் அரசியலிலும் அது தாக்கத்தை செலுத்தியுள்ளது. பிரதேச அரசியல்வாதிகள் முதல்

Read more

உலகளாவிய ரீதியில் பெண் கொலைகள் அதிகரிப்பு! ஐ.நா. எச்சரிக்கை!!

உலகளாவிய ரீதியில் பெண்கள் மற்றும் சிறுமிகள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மாத்திரம் 89,000 பெண்கள் மற்றும் சிறுமிகளும் இவ்வாறு

Read more

புதிய ஏற்றுமதி துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி தெரிவிப்பு!

  நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தைக் கட்டமைப்பதற்கு தற்போதுள்ள ஏற்றுமதிச் செயற்பாடுகளை வலுவூட்டுவது மாத்திரம் போதுமானதல்ல. எனவே, புதிய ஏற்றுமதித் துறை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமென

Read more