கள்ளக் காதலனுடன் கணவனை அடித்து கொன்ற மனைவி!
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவில் பிரிதொரு நபருடன் இணைந்து கணவனை அடித்து கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றையசந்தேக நபரையும் பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு
Read moreமுல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவில் பிரிதொரு நபருடன் இணைந்து கணவனை அடித்து கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றையசந்தேக நபரையும் பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு
Read moreகஞ்சா ஒரு ஆபத்தான பொருள் அல்ல என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சுகாதார அமைப்பின் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
Read moreஉணவகத்தில் சமையலில் ஈடுபட்டிருந்தபோது வலிப்பு நோய் காரணமாக கறிச் சட்டிக்குள் தவறி விழுந்தவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
Read more2020ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவர் தனராஜ் சுந்தர்பவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
Read moreவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயப் பொங்கல் விழா நேற்று இடம்பெற்றபோது விமானப் படையினர் உலங்கு வானூர்தி மூலம் பூச்சொரிந்து வழிபட்டனர். இதேவேளை, இராணுவத் தளபதியும் கொரோனாத் தடுப்புக்கான
Read moreமுல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பிரதேசத்துக்குட்பட்ட பாலைப்பாணிப் பகுதியில் முன்னாள் போராளியான குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
Read moreயாழ்ப்பாணத்தில் இரண்டு இளம் யுவதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் பாடசாலை மாணவி. மற்றவர் கடந்த வருடம் உயர்தரப் பரீட்சை எழுதியவர். மண்கும்பானைச் சேர்ந்த ஜெயபாலசுந்தரம்
Read moreதாயக விடுதலைக்காகத் தமது இறுதி மூச்சுவரைப் போராடி – களமாடி தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய வீரமறவர்களுக்கு – மாவீரர்களுக்கு – உயிர்க்கொடையாளர்களுக்கு – நாயகர்களுக்கு
Read moreயாழ். பல்கலைக்கழகத்தின் மாவீரர் நினைவுத் தூபியில் இன்று மாலை 6.05 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு வீரமறவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
Read more