பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இரத்ததான நிகழ்வு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் பருத்தித்துறை பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலகத்தில் இன்று (22)

Read more

யாழில் ஒரே மேசையில் எதிரெதிர் அரசியல் பிரமுகர்கள்

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல முக்கிய அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர். குறிப்பாக

Read more

கள்ளக் காதலனுடன் கணவனை அடித்து கொன்ற மனைவி!

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவில் பிரிதொரு நபருடன் இணைந்து கணவனை அடித்து கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றையசந்தேக நபரையும் பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு

Read more

கஞ்சா ஒரு ஆபத்தான பொருள் அல்ல டயானா தெரிவிப்பு!

கஞ்சா ஒரு ஆபத்தான பொருள் அல்ல என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சுகாதார அமைப்பின் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

Read more

யாழில் கறிச் சட்டிக்குள் தவறி விழுந்தவர் சாவு!

உணவகத்தில் சமையலில் ஈடுபட்டிருந்தபோது வலிப்பு நோய் காரணமாக கறிச் சட்டிக்குள் தவறி விழுந்தவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்

Read more

வவுனியா உட்பட 4 மாவட்டங்களில் மேலும் சில பிரதேசங்கள் முடக்கம்! – இராணுவத் தளபதி அறிவிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

Read more

சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தேசிய ரீதியில் முதலிடம்!

2020ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவர் தனராஜ் சுந்தர்பவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

Read more

வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு பூ மழை பொழிந்த உலங்கு வானூர்தி!

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயப் பொங்கல் விழா நேற்று இடம்பெற்றபோது விமானப் படையினர் உலங்கு வானூர்தி மூலம் பூச்சொரிந்து வழிபட்டனர். இதேவேளை, இராணுவத் தளபதியும் கொரோனாத் தடுப்புக்கான

Read more

முன்னாள் போராளியான குடும்பஸ்தர் இடியன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை! – மாங்குளத்தில் சம்பவம்

முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பிரதேசத்துக்குட்பட்ட பாலைப்பாணிப் பகுதியில் முன்னாள் போராளியான குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

Read more

யாழில் இரு இளம் யுவதிகள் தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் இரண்டு இளம் யுவதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் பாடசாலை மாணவி. மற்றவர் கடந்த வருடம் உயர்தரப் பரீட்சை எழுதியவர். மண்கும்பானைச் சேர்ந்த ஜெயபாலசுந்தரம்

Read more