பெரும்பாலான மக்களுக்கு அரசியல் மீது நம்பிக்கை இல்லை ஜனாதிபதி தெரிவிப்பு!

பாராளுமன்றத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50% பலத்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் தேர்தலுக்காக ஒன்றுபடுவதை விடுத்து  பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெக்க சகலரும் ஒன்றுபட வேண்டியது

Read more

ஜனாதிபதி ரணில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் தொகுப்பு!

இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2048ஆம் ஆண்டு அபிவிருத்தி

Read more

2020 ஆம் ஆண்டில் குறை பிரசவத்தில் பிறந்த 1.34 கோடி குழந்தைகள்!

யுனிசெப்) மற்றும் தாய்-சேய், குழந்தைகள் சுகாதார கூட்டமைப்பு (பிஎம்என்சிஎச்) ஆகியவை இணைந்து ‘குறை பிரசவ குழந்தைகள்’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வை நடத்தின. அதில் கடந்த 2020-ம்

Read more

250 மில்லியன் மக்கள் கடுமையான பசியால் வாடுவதாக ஐ.நா.தகவல்!

உலகில் 250 மில்லியனுக்கும் அதிகமானோர் கடந்த ஆண்டு கடுமையான பசியால் வாடுவதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. அறிக்கையின் ஏழு ஆண்டு வரலாற்றில் இவ்வளவு பெரிய

Read more

அடுத்த 5 ஆண்டுகளில் 69 மில்லியன் புதிய வேலை வாய்ப்பு 14 மில்லியன் வேலை இழப்பு ஏற்படும்!

அடுத்த 5 ஆண்டுகளில் உலக வேலைச் சந்தை பெரிய இடையூறுகளை எதிர்நோக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகப் பொருளியல் அமைப்பின் அறிக்கையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. 800க்கும்

Read more

இலங்கையில் மக்கள் தொகையை விட தொலைபேசி பாவனை அதிகரிப்பு!

இலங்கையில் கையடக்க தொலைபேசிகள் உட்பட 31,382,000 தொலைபேசிகளை மக்கள் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. இந்நாட்டின் மக்கள் தொகை தோராயமாக இரண்டு கோடியே இருபத்தொரு இலட்சத்து எண்பதாயிரம். இலங்கை

Read more

இதுவரை 100 நாடுகளைச் சேர்ந்தவர்களை சூடானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றியது சவுதி!

சவூதி அரேபிய அரசானது அதன் தலைமைத்துவத்தின் வழிகாட்டுதலின் கீழ், சூடான் குடியரசில் சிக்கித்தவிக்கும் பல்வேறு நாட்டினரையும் வெளியேற்றும் முயற்சியின் தொடர்ச்சியாக, 45 சவூதி பிரஜைகளும்,36 பாகிஸ்தானிய பிரஜைகளும்

Read more

ஆசியாவிலேயே அதிக நீரிழிவு நோயாளிகளைக் கொண்ட நாடாக இலங்கை

ஆசியாவிலேயே அதிக நீரிழிவு நோயாளிகளைக் கொண்ட நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், சுகாதார கொள்கை நிறுவனம் மற்றும் ரஜரட்ட ருஹுனு கொழும்பு பல்கலைக்கழகம்

Read more

அனைத்துக் கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்க திட்டம்!

நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து தேசிய அரசாங்கமொன்றை அமைக்கும் பிரேரணை தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது. நாடு எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அனைத்து அரசியல் கட்சிகளும்

Read more

நான் ஜனாதிபதியாக இருக்கும் வரை சட்டத்தை மீற எவருக்கும் இடமில்லை!

  தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதேபோல் தான் ஒருபோதும் பிரச்சித்தமான

Read more