இரண்டு மடங்கு கை கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை!

இந்தியாவின் கிராதாபூர் கிராமத்தில் உள்ள கொரியன்பூர்வாவைச் சேர்ந்த ரமா தேவி, இரண்டு முகங்களும், இருமடங்கு கைகால்களும் கொண்ட குழந்தையொன்று பிறந்துள்ளது. மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, குழந்தையின் உடல்

Read more

உணவுக்காக தினமும் பலாத்காரம் செய்யப்படும் பெண்கள்!

உள்நாட்டுப் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடான சூடானில் தினமும் பெண்கள் ராணுவ வீரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட வரிசையில் நிற்கின்றனர். அவ்வாறு செய்தால் மட்டுமே தங்களது

Read more

உலகில் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான நகரங்களின் பட்டியல் வெளியானது!

அதிக குற்றங்கள் மற்றும் பாதுகாப்பின்மை உட்பட உலகில் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான நகரங்களில் ஆஸ்திரேலிய நகரமும் இணைந்துள்ளது. அதன்படி, குற்றச்செயல்களின் மையமாக கருதப்படும் மெக்சிகோவில் உள்ள Tijuana

Read more

Crowdstrike IT கோளாறு தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்!

Crowdstrike IT தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள வங்கிகள் மற்றும் ஒளிபரப்பாளர்கள் ஒரு பேரழிவுகரமான தகவல் தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Read more

இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

பாலஸ்தீனபகுதிகளை இஸ்ரேல் தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளமை சட்டவிரோதமான செயல் என நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. “முடிந்தவரை விரைவாக” முடிவுக்கு வர வேண்டும் என்றும் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Read more

ஊரடங்கு சட்டம் 100 பேர் பலி

அரசவேலைவாய்ப்பில் ஒதுக்கீட்டு முறைகளிற்கு எதிரான மாணவர்களின் போராட்டம் பெரும் வன்முறையாக மாறியுள்ளதை தொடர்ந்து பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் 100 க்கும்

Read more

ஏழே நாட்களில் 7 உலக அதிசயங்களை பார்வையிட்டு கின்னஸ் சாதனை படைத்த நபர!

உலகில் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட ஏழு விசித்திரமான இடங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு எகிப்தியர் ஒருவர் ஏழு நாட்களில் சென்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் 45

Read more

தாய்லாந்து நாட்டிற்கு விசா இல்லாமல் செல்ல அனுமதி!

தாய்லாந்து 93 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா இல்லாமல் நுழைய அனுமதி அளித்துள்ளது. தற்போது 57 நாடுகளுக்கு மட்டுமே தாய்லாந்தில் நுழைய அனுமதி உள்ளது. தனது நாட்டில் சுற்றுலாத்துறையை

Read more

நாளொன்றுக்கு ஒரு முறையாவது சிரிக்க வேண்டும் அமுலாகும் சட்டம்!

ஜப்பான் யமகட்டா மாகாணத்தில் வாழும் மக்கள் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிரிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. யமகட்டா மருத்துவ பல்கலைகழக

Read more

துபாயில் பிரமாண்டமான கடற்கரை!

சுற்றுலா தளங்களை மேலும் அதிகரிக்கும் வகையில் புதிய திட்டத்தை துபாய் கையில் எடுத்துள்ளது. பொதுமக்களுக்காக 6.6 கிலோ மீட்டர் தூரம் கடற்கரையை உருவாக்க உள்ளது. அதில் நீச்சல்

Read more