24 மணிநேரத்துக்குள் முக்கிய அறிவிப்பு! நாட்டின் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு!! – கூட்டமைப்புடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு

“ஆட்சியிலிருக்கும் அரசுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, 24 மணிநேரத்துக்குள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காணவுள்ளேன்.” –

Read more

ரணில் அணியுடனான சந்திப்பை இரத்துச் செய்துவிட்டு மஹிந்த குழுவுடன் இரவிரவாக மைத்திரி ஆலோசனை!

தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பது தொடர்பாக, நேற்றிரவு ஐக்கிய தேசிய முன்னணியுடன் நடத்தவிருந்த கூட்டத்தை திடீரென இறுதி நேரத்தில் இரத்துச் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

Read more