எமது தரப்புக்குச் சவால் வேட்பாளர் கோட்டாவே! – மனோ கூறுகின்றார்
ஜனாதிபதித் தேர்தலில் எமது தரப்புக்குச் சவால் விடும் ஒருவரை எதிரணி நியமிக்க வேண்டும் என்றால் கோட்டாபய ராஜபக்ச வருவதே நல்லதாகும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
Read moreஜனாதிபதித் தேர்தலில் எமது தரப்புக்குச் சவால் விடும் ஒருவரை எதிரணி நியமிக்க வேண்டும் என்றால் கோட்டாபய ராஜபக்ச வருவதே நல்லதாகும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
Read more“2018 ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சியூடாக ஆட்சியைக் கவிழ்த்து எம்முடன் பகிரங்கமாக முரண்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 52 நாட்களின் பின்னர் ஓர் இணக்கத்துக்கு வந்து நாம்
Read moreபிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி முன்வைத்துள்ள தேசிய அரசு அமைக்கும் யோசனைக்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பை வெளியிடத் தீர்மானித்துள்ளது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்
Read more“ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளிவந்ததும் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் பெயர் வெளியிடப்படும். இதுவரைக்கும் வேட்பாளர் யார் என்று முடிவெடுக்கப்படவில்லை.” – இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின்
Read moreஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகச் சபாநயகர் கரு ஜயசூரிய நிறுத்தப்படவுள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் எனக் கூறப்படுகின்றது.
Read more“ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர்தான் இதுவரைக்கும் பரிந்துரையில் உள்ளது.” – இவ்வாறு சபை முதல்வரும் அரச தொழில் முயற்சியான்மை, மத்திய
Read moreஆளும் ஐக்கிய தேசிய முன்னணியின் பின்வரிசை எம்.பிக்களுக்கும், ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீமுக்குமிடையில் இன்று (10) முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
Read more“மஹிந்த ராஜபக்ஷவுடன் சேர்ந்து அரசியல் சூழ்ச்சி ஊடாக நாட்டைச் சீரழித்துவிட்டார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அவர் மீண்டும் ஜனாதிபதியாகுவதற்கு நாட்டு மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள்.” – இவ்வாறு
Read moreஐக்கிய தேசிய முன்னணியை, ‘ தேசிய ஜனநாயக முன்னணி’ என்ற பெயரில் அரசியல் கட்சியாகப் பதிவுசெய்வதற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் மத்தியசெயற்குழு இன்று (21) அனுமதி வழங்கியது.
Read more“அரசியல் சதித் திட்டத்துக்கு நாம் முடிவு கட்டிவிட்டோம். இனி நாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு முடிவுகட்ட வேண்டும். அதற்காக தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில்
Read more