ரணிலுக்கு எதிராக மைத்திரி அரசியல் போர் தொடுப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பதவிநிலையை மறந்து, ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக அரசியல் போர்தொடுக்கின்றார் என்று ஐ.தே.கவின் பின்வரிசை எம்.பிக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ”தமது கட்சித் தலைவரான

Read more

கசிப்பையும் ஒழித்தே தீருவேன் ! மைத்திரி அதிரடி அறிவிப்பு!!

நாட்டிலிருந்து கசிப்பை முற்றாக ஒழித்து, கசிப்பு இல்லாத நாட்டை உருவாக்குவதற்கு விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேன தெரிவித்தார்.

Read more

புதிய கூட்டணியில் மொட்டுக்கே முன்னுரிமை! சரணடையுமா சு.க.?

புதிய அரசியல் கூட்டணியில் பதவிகளை நிர்ணயிப்பது தொடர்பில் இறுதி முடிவெடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும் விரைவில் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.

Read more

நேற்றிரவு நாடு திரும்பினார் ஜனாதிபதி மைத்திரி!

பிலிப்பைன்ஸூக்கு 4 நாட்கள் அரச விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நாடு திரும்பியுள்ளார். நேற்றிரவு 11.50 மணியளவில் ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் நாடு திரும்பியுள்ளனர்

Read more

அத்தனகல கோட்டையிலிருந்து சந்திரிகா ‘அவுட்!’ 15 பேரின் பெயர்ப்பட்டியல் ‘ரெடி!!’ – நாடு திரும்பிய கையோடு கட்சிக்குள் களையெடுப்பார் மைத்திரி

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 15 தொகுதி அமைப்பாளர்கள் அடுத்தவாரம் பதவி நீக்கம் செய்யப்படவுள்ளனர் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. சந்திரிகா அம்மையாருக்கு சார்பாகச் செயற்படும் குறித்த நபர்களின்

Read more

மன அழுத்தத்தைப் போக்கவே தாய்லாந்து சென்றார் மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட பயணமாக தாய்லாந்திற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது குடும்பத்துடன் ஜனாதிபதி தனது பயணத்தை மேற்கொண்டார். இந்நிலையில்

Read more

காணிகளை உடன் விடுவிக்குமாறு படையினருக்கு மைத்திரி பணிப்பு!

“வடக்கு, கிழக்கில் தனியாருக்குச் சொந்தமான காணிகளில் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாயச் செயற்பாடுகள் மேலும் தொடரப்படுவதை அனுமதிக்க முடியாது. அத்தகைய காணிகளை விடுவிப்பதற்கான துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க

Read more

கதவு திறந்தே இருக்கிறது – சந்திரிக்கா எந்தநேரத்திலும் வரலாம்! சு.க. அழைப்பு!!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து தன்னை ஓரங்கட்டுவதற்கு முயற்சிக்கப்படுகின்றது என அக்கட்சியின் முன்னாள் தலைவரான சந்திரிக்கா அம்மையாரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை சுதந்திரக்கட்சி இன்று நிராகரித்தது.

Read more

இன்று வெள்ளிக்கிழமை! இரணைமடு குளத்தின் வான்கதவை திறந்தார் மைத்தரி – பதவியிழந்த அமைச்சர்களும் படையெடுப்பு!!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2000 மில்லியன் ரூபா நிதியுதவியுடன், புனரமைப்புச் செய்யப்பட்ட கிளிநொச்சி – இரணைமடுக் குளத்தின் வான்கதவை ஜனாதிபதி   மைத்திரிபால  சிறிசேன இன்று திறந்து வைத்தார்.

Read more

ரணில் அணியுடனான சந்திப்பை இரத்துச் செய்துவிட்டு மஹிந்த குழுவுடன் இரவிரவாக மைத்திரி ஆலோசனை!

தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பது தொடர்பாக, நேற்றிரவு ஐக்கிய தேசிய முன்னணியுடன் நடத்தவிருந்த கூட்டத்தை திடீரென இறுதி நேரத்தில் இரத்துச் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

Read more