மங்களவுக்கு எதிராக வருகிறது பிரேரணை!
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவரப்போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. வரவு – செலவுத் திட்டத்தைக் காரணம் காட்டி
Read moreநிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவரப்போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. வரவு – செலவுத் திட்டத்தைக் காரணம் காட்டி
Read more“ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை. இது தொடர்பில் இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இணைந்து
Read more“இவ்வருடமும் அடுத்த வருடமும் தேர்தல் வருடங்கள்தான். மாகாண சபைத் தேர்தலே முதலில் நடக்கும். இவ்வருடம் விரைவில் அந்தத் தேர்தல் நடத்தப்படும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – ஐக்கிய
Read more“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளைப் பங்காளிக் கட்சிகளாகக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ச
Read more“ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ராஜபக்ஷவின் குடும்பத்திலிருந்தே தெரிவுசெய்யப்படுவார்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் சீரழிந்த இந்த
Read moreஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் சம்பந்தமாக இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
Read moreகதிர்காமம் பிரதேச சபையின் (2019) அடுத்தாண்டிற்கான வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கை, பன்னிரண்டு (12) மேலதிக வாக்குகளால் இன்று (27)நிறைவேற்றப்பட்டது.
Read moreஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம் நாளை ( 24) நடைபெறவுள்ளது. முன்னணியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலை
Read moreஜனாதிபதி பதவியிலிருந்து மைத்திரிபால சிறிசேன விலகவேண்டும் என்று தெரிவித்த 24 மணித்தியாலங்களுக்குள், மைத்திரியின் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என்று அதிரடியாக அடுத்த கருத்தைத் தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள்
Read moreதற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பது தொடர்பாக, நேற்றிரவு ஐக்கிய தேசிய முன்னணியுடன் நடத்தவிருந்த கூட்டத்தை திடீரென இறுதி நேரத்தில் இரத்துச் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
Read more