தீவிரவாதத்துக்கு முடிவுகட்ட சட்டம், ஒழுங்கு அமைச்சை பொன்சேகாவுக்கு வழங்குங்கள்!

“நாட்டில் தலைவிரித்தாடும் தீவிரவாதத்தை உடன் முடிவுக்குக் கொண்டுவர நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு சட்டம், ஒழுங்கு அமைச்சை வழங்குங்கள்.”

Read more

சரத் பொன்சேகாவும் போர்க்குற்றவாளியே! – விசாரணை நடத்துவதற்கு அவர் தயாரா என கஜேந்திரன் சவால்

“முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் ஒரு போர்க்குற்றவாளிதான். ஆனால், இன்று அவர் தன்னைப் பரிசுத்தமானவராகக் காட்டுவதற்கு முயல்கிறார்.” – இப்படிக் கூறியுள்ளார் தமிழ்த் தேசிய மக்கள்

Read more

படையினரின் போர்க்குற்ற ஆதாரங்கள் என் கைகளில்! – பொன்சேகா அதிரடி அறிவிப்பு

சில இராணுவ அதிகாரிகள் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்கான சாட்சியங்கள் தன்னிடம் இருக்கின்றன என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல்

Read more

சர்வதேச விசாரணைகளுக்கு மஹிந்தவே அடித்தளமிட்டார்! – பொன்சேகா குற்றச்சாட்டு

“போர்க்காலத்தில் இடம்பெற்ற குற்றங்கள் நிரூபிக்கபடுமாயின் நான் எந்தவொரு நீதிமன்றத்துக்கும் வந்து பதிலளிக்கத் தயாராக உள்ளேன்.” – இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத்

Read more

ரணிலே ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர்! – பொன்சேகா அதிரடி அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று

Read more

கொலைகார ராஜபக்ச கும்பல் தமிழருக்குத் தீர்வைத் தராது! – அடித்துக் கூறுகின்றார் பொன்சேகா

“தமிழ் மக்களுடன் நேரடியாகப் பேசி அரசியல் தீர்வுத் திட்டத்தை வழங்குவேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறியிருப்பதை நினைக்கும்போது சிரிப்புத்தான் வருகின்றது. கொலைகார ராஜபக்ச கும்பல்

Read more

ஜெனிவா தீர்மானத்துக்கு மைத்திரியே பொறுப்பு! – பொன்சேகா சாடல்

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் மீண்டும் தீர்மானம் கொண்டுவரப்படுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பு.” – இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய தேசிய

Read more

அமைச்சரவையில் புறக்கணிப்பு: மைத்திரியின் முடிவுக்கு எதிராக நீதிமன்றை நாடும் பொன்சேகா!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்துக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அடிப்படை உரிமை மனு ஒன்றை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Read more

மைத்திரிபால முன்பாக பதவியேற்பதை நினைக்கவே வெட்கமாக இருக்கின்றது! – பொன்சேகா மீண்டும் சாடல்

“எந்த அமைச்சையும் ஏற்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன். ஆனால், ஜனாதிபதி மைத்திரியின் முன் மீண்டும் அமைச்சராகப் பதவியேற்கவுள்ளமையை நினைத்து வெட்கப்படுகின்றேன்.” – இவ்வாறு சிரித்தவாறு தெரிவித்தார் ஐக்கிய

Read more

மைத்திரிக்கு நீதிமன்றம் தக்க பதிலடி! – பொன்சேகா மகிழ்ச்சி

இலங்கையின் நீதித்துறை சுயாதீனமாக இருப்பதை உயர்நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு நிரூபித்துள்ளது என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். ஜனாதிபதி

Read more