கொண்டை பலகாரம் சுட்டார் ஜனாதிபதி!

கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று ( 06) இடம்பெற்ற  சித்திரை புத்தாண்டு விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து சிறப்பித்தார். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடை

Read more

‘பட்ஜட்’மீது நாளை வாக்கெடுப்பு! மைத்திரி – மஹிந்த இன்று மாலை மந்திராலோசனை!!

ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்மீதான இறுதி வாக்கெடுப்பு நாளை (05) மாலை  நடைபெறவுள்ளது. மூன்றாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பின்போது

Read more

ஜனாதிபதித் தேர்தலில் ரணில், சந்திரிக்கா ஓரணியில்! மைத்திரி, மகிந்த பனிப்போர்

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் சமர்ப்பித்த நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்து தோல்வியடைச் செய்ய வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கூறியுள்ளது.

Read more

திருட்டுத்தனமாகவே ஜெனிவாவில் தீர்மானத்துக்கு இணை அனுசரணை! – ஒருபோதும் ஏற்கமாட்டேன் என்கிறார் ஜனாதிபதி

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஜெனிவாவிலுள்ள இலங்கைத் தூதுவர் திருட்டுத்தனமாகவே கையொப்பமிட்டுள்ளார். எனவே, இணை அனுசரணை வழங்கப்பட்டுள்ளதை ஏற்கமுடியாது. அதை நான் நிராகரிக்கின்றேன்.” –

Read more

பிரபாகரனே வடக்கில் வனவளத்தை பாதுகாத்தார்! – ஜனாதிபதி தெரிவிப்பு

” புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் வடக்கில் வன வளத்தை பாதுகாத்தார். அவர் செய்த ஒரேவொரு நல்ல விடயமாக இதை கருதலாம்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Read more

சமந்தா பவருக்கு அதிர்ச்சி கொடுத்த மைத்திரி!

கொழும்பில் நேற்று நடந்த நிகழ்வில், ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் உரையாற்ற ஆரம்பிக்க முன்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரங்கில் இருந்து திடீரென எழுந்து 

Read more

’19’ மூலம் பிறந்த குழந்தை மீது துஷ்பிரயோகம்! – நாடாளுமன்றில் மைத்திரி ஆவேசம்

”19ஆவது திருத்தத்தால் பிரசவிக்கப்பட்ட குழந்தை இன்று வழிதவறிப் போய்விட்டது. துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளது.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அரசமைப்பு பேரவைக் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று

Read more

படையினரைக் காட்டிக் கொடுப்பவர்களை பதவிகளிலிருந்து உடன் விலக்க வேண்டும்! – மைத்திரியிடம் வலியுறுத்துகின்றார் மஹிந்த

“பயங்கரவாதிகளுடன் குருதி சிந்திப் போரிட்டு நாட்டையும் மக்களையும் பாதுகாத்த எமது படையினரை புலம்பெயர் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப சர்வதேச சமூகத்திடம் காட்டிக் கொடுக்கும் நடவடிக்கையில் அரச மட்டத்தில்

Read more

பாதுகாப்பு செயலாளருக்கு ஆப்பு வைக்கிறது மஹிந்த அணி! பதவியை பறிக்க தயாராகிறார் மைத்திரி!!

பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவை பதவி நீக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more

‘எம்மை ஏன் கைவிட்டீர்கள்?’ – காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீர்மல்க ஜனாதிபதியிடம் கேள்வி

எம்மை ஏன் கைவிட்டீர்கள்’ என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேள்வி எழுப்பி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று முள்ளியவளையில் போராட்டம் நடத்தினர்.

Read more