தீவிரவாதத் தாக்குதல்களுக்கு மைத்திரியே முழுப் பொறுப்பு!

அவரது சர்வாதிகார ஆட்சியே காரணம் என சந்திரிகா விசனம் “இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொலைவெறித் தாக்குதல்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே முழுப் பொறுப்பு. அவரது சர்வாதிகார ஆட்சியாலேயே

Read more

சர்வாதிகார ஆட்சிக்கு இனிமேல் இடமில்லை! – மஹிந்த அணியை மறைமுகமாகத் தாக்கிய மைத்திரி

“இலங்கையில் மீண்டும் சர்வாதிகார ஆட்சிக்கு இங்குள்ள மக்கள் இனிமேல் இடமளிக்க மாட்டார்கள். நாமும் அதற்கு இடமளிக்க மாட்டோம். ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரை எந்தக் கட்சியும் முடிவெடுக்கவில்லை.

Read more

சர்வாதிகாரத்துக்குத் துணைபோன ஊடகங்கள் சரிநிகராகச் செய்திகளை வெளியிட வேண்டும்! – ஊடகத்துறை அமைச்சர் மங்கள வலியுறுத்து 

“கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம்திகதியிலிருந்து சர்வாதிகார ஆட்சிக்குத் துணைபோன ஊடகங்கள் இனிமேல் சரிநிகராக – நாட்டு மக்களின் நலன் கருதி – நல்லிணக்கத்துக்குக் குந்தகம் விளைவிக்காமல் செய்திகளை

Read more

சர்வாதிகார ஆட்சிக்கு இனிமேல் இடமில்லை! – சம்பிக்க திட்டவட்டம்

“சுமார் 50 நாட்களாக நாட்டை உலுக்கிய அரசியல் சதித் திட்ட நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது. அரசியல் சதித் திட்டத்துக்கு – சர்வாதிகார ஆட்சிக்கு இனிமேல் இடமளியோம்.” –

Read more

சர்வாதிகாரத்திடமிருந்து மக்களை மீட்டெடுப்போம்! – மகாநாயக்கர்களிடம் ஆசி பெற்ற பின் ரணில் தெரிவிப்பு

“மைத்திரி – மஹிந்தவின் சர்வாதிகார ஆட்சியிலிருந்து நாட்டு மக்களை மீட்டெடுப்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் இலக்கு.” – இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான

Read more

சதிகாரர்களின் சர்வாதிகாரத்தை சில தினங்களுக்குள் அடக்குவோம்! – ஐ.தே.க. மீண்டும் அரியணை ஏறும் என ரவி திட்டவட்டம்

“சதிகாரர்களின் சர்வாதிகார ஆட்சிக்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். பெரும்பான்மைப்பலம் இல்லாமல் போலியான ஆட்சியை நடத்தும் மைத்திரி – மஹிந்த அணியினருக்கு சில தினங்களுக்குள் முடிவு கட்டுவோம். பிரதமர்

Read more

சர்வாதிகார ஆட்சியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது! – ரணில் திட்டவட்டம்

“அரசமைப்புக்கு முரணான சர்வாதிகார ஆட்சியை எந்தச் சந்தர்ப்பத்திலும் அனுமதிக்க முடியாது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு நாடாளுமன்றத்திலேயே தீர்வு உள்ளது. அதனால் நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு சபாநாயகரிடம்

Read more