ஜனாதிபதித் தேர்தலை இழுத்தடிக்க சு.க. சதி! – ஐ.தே.க , பொதுஜன பெரமுன, கூட்டமைப்பு போர்க்கொடி

ஜனாதிபதித் தேர்தலை இழுத்தடிக்கும் நோக்கில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவால் வெளியிடப்பட்ட கருத்துக்கு ஐக்கிய தேசியக்கட்சியும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

Read more

பதவிக்காலம் தொடர்பில் உயர்நீதிமன்றை நாடினால் மூக்குடைபட வேண்டிவரும்! – மைத்திரிக்கு சுமந்திரன் அறிவுரை

“பதவிக்காலம் குறித்து மீண்டும் உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி தரப்பு அபிப்பிராயம் கேட்க முயலுமாயின் அது சுத்தபைத்தியக்காரத்தனமான நடவடிக்கையாகவே இருக்கும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாமன்ற

Read more

பதவிக்காலம் குறித்து விளக்கம் கோர உயர்நீதிமன்றத்தை நாடுகிறார் மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலம் எப்போது முடிவடைகின்றது என்று உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரவுள்ளார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அவர்

Read more

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு வழக்கு: 2 கோடி ரூபா இழப்பீடு வழங்க நொதேர்ன் பவர் நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

யாழ்ப்பாணம், சுன்னாகம் நிலத்தடி நீர் மாசுபட்டது தொடர்பான வழக்கில் நொதேர்ன் பவர் நிறுவனத்துக்கு 20 மில்லியன் (2 கோடி) ரூபா இழப்பீடு விதிக்கப்பட்டுள்ளது. வலிகாமத்தை அண்டிய பகுதிகளின்

Read more

கரன்னகொடவை கைதுசெய்ய தடைவிதித்தது உயர்நீதிமன்றம்!

கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்வதற்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

Read more

மஹிந்த அணிக்கு நெத்தியடி! அமைச்சரவை மீதான தடையை நீக்க மறுத்தது உயர்நீதிமன்றம்!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவையின் நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை நீக்குவதற்கு உயர்நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இந்த இடைக்காலத்

Read more

நாடாளுமன்ற கலைப்பு சட்டவிரோதம் – உயர்நீதிமன்ற தீர்ப்பு 88 பக்கங்களில்! ( அறிக்கை இணைப்பு)

ஜனாதிபதி விசேட வர்த்தமானி மூலம் பாராளுமன்றத்தைக் கலைத்தமை அரசியல் யாப்புக்கு முரண்பட்டதாகும் என்று உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.  

Read more

மைத்திரிக்கு நீதிமன்றம் தக்க பதிலடி! – பொன்சேகா மகிழ்ச்சி

இலங்கையின் நீதித்துறை சுயாதீனமாக இருப்பதை உயர்நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு நிரூபித்துள்ளது என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். ஜனாதிபதி

Read more

கவிழ்ந்தது ‘சூழ்ச்சி அரசு’ – எதிரணிக்கு செல்கிறது மஹிந்த அணி! பதவி இழக்கிறார் சம்பந்தன்!!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் நாளையே ( 14) இறுதி முடிவெடுக்கப்படும் என்று கூட்டுஎதிரணி எம்.பியான லக்ஸ்மன் யாப்பா

Read more

‘லங்கா’ வைத்தியசாலையிலிருந்து தீர்ப்பை வரவேற்கிறார் சம்பந்தன்! – ஜனாதிபதி மதிப்பளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்து

உடல்நலக் குறைவால் இன்று காலை கொழும்பிலுள்ள ‘லங்கா’ (அப்பலோ) தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்றக் கலைப்பு சட்டவிரோதமானது

Read more