ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து உடன் தேர்தலை நடத்துங்கள்! – வலியுறுத்துகின்றார் மஹிந்த

ஜனநாயகம் குறித்துப் பேசுவோர், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ச தெரிவித்துள்ளார். அத்தோடு ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து பழைய முறைமையிலாவது

Read more

திருட்டுத்தனமாக ஆட்சியைப் பிடிக்க வந்தவர்களை விரட்டியடித்துவிட்டோம்! – மட்டக்களப்பில் சஜித் பெருமிதம்

“நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் மக்கள் மத்தியில் ஆதரவு இல்லாமல் அரசமைப்பைப் புறந்தள்ளிவிட்டு ஜனநாயகத்தைக் குப்பைக் கூடையில் போட்டுவிட்டு திருட்டு வழியில் ஆட்சியைப் பிடிக்க வந்தவர்களை ஜனநாயக வழியில்

Read more

ஆயுதப் போரை மட்டுமன்றி ஜனநாயகத்தையும் விரும்பினார் பிரபாகரன்!

“ஆயுதப் போராட்டத்தை மட்டுமன்றி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஜனநாயகத்திற்கு விரோதமானவர் அல்லர். ஜனநாயக வழிமுறைகளைக் கையாள வேண்டுமென்று ஜனநாயகத் தன்மையைக் கைக்கொண்டவர்.” – இவ்வாறு

Read more

சட்டம், ஒழுங்கு அமைச்சுமீது மைத்திரி குறி ! நிதி அமைச்சுக்காக ரவி – மங்கள கயிறிழுப்பு!!

சட்டம் ஒழுங்கு அமைச்சையும், ஊடகத்துறை அமைச்சையும், ஐதேகவுக்கு விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுக்கமான நிலைப்பாட்டில் இருப்பதால், புதிய அமைச்சரவை நியமனத்தில் குழப்பம்

Read more

சர்வாதிகார ஆட்சிக்கு இனிமேல் இடமில்லை! – சம்பிக்க திட்டவட்டம்

“சுமார் 50 நாட்களாக நாட்டை உலுக்கிய அரசியல் சதித் திட்ட நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது. அரசியல் சதித் திட்டத்துக்கு – சர்வாதிகார ஆட்சிக்கு இனிமேல் இடமளியோம்.” –

Read more

ஜனநாயகத்துக்காக ‘ஜம்பர்’ அணியவும் தயார்- சபையில் கரு உருக்கம்!

” நான் நேர்மையாகவே செயற்படுகின்றேன். நீதியை நிலைநாட்டுவதற்காக சிறைக்குசென்று ‘ஜம்பர்’ அணியவும் தயாராகவே இருக்கின்றேன்.” – என்று சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார்.

Read more

ஜனநாயகத்தை மீட்க வாருங்கள் மக்களே! – மங்கள அழைப்பு

ஜனநாயகத்தை மீட்டெடுக்க மக்கள் அனைவரையும் ஒன்றிணையுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக்கலைத்துள்ள நிலையில், அது

Read more

இலங்கை பௌத்த நாடு – மூவேளை உணவே முக்கியம்! முரளியின் கருத்துக்கு கோட்டா புகழாரம்!!

இலங்கை பௌத்த நாடு என்றும், ஜனநாயகத்தைவிட மக்களுக்கு மூவேளை உணவே முக்கியம் என்றும் கருத்து வெளியிட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சூழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு

Read more