ஐ.தே.கவுக்குள் பெரும் குழப்பம்! அவசரமாக நாளை கூடுகிறது நாடாளுமன்றக்குழு!

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை (04) இரவு அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.

Read more

5ஆம் திகதி உரிய தீர்வு இல்லையேல் போராட்டம் வெடிக்கும்! – ரணிலைச் சந்தித்த பின் மனோ தெரிவிப்பு 

“எதிர்வரும் 5ஆம் திகதி பெருந்தோட்டக் கம்பனிகளுடன் நாமும் பேசுவோம். அதுவும் அலரிமாளிகையில் வைத்தே பேசுவோம். பெருந்தோட்டத்துறை அமைச்சர், தொழில் அமைச்சர் ஆகியோரும் இதில் பங்கேற்பார்கள். தீர்வை எட்ட

Read more

கூட்டு துரோகத்துக்கு துணைபோவதா? ஐ.தே.க.மீது வேலுகுமார் எம்.பி. கடும் அதிருப்தி!

“தோட்டத் தொழிலாளர்களை முதலாளிமார்  சம்மேளனத்திடம் காட்டிக் கொடுத்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தற்போது பின்கதவால் அரசாங்கத்துக்குள் நுழைந்து அமைச்சுப் பதவியை பெறும் குறுக்குவழி அரசியலிலும் ஈடுபட்டுள்ளது.

Read more

கூட்டமைப்புக்குக் கோடி நன்றி! தமிழ் மக்களுக்குத் தீர்வு உறுதி!! – ரணிலின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என சஜித் திட்டவட்டம்

“எதேச்சதிகாரத்துக்கு எதிரான எமது ஜனநாயகப் போராட்டம் நீதித்துறையின் ஊடாக வென்றுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் அரியணை ஏறுகின்றது. இதற்கு ஒத்துழைத்த வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின்

Read more

பிரதமர் செயலகத்திலிருந்து வெளியேறினார் மஹிந்த! அலரிமாளிகையிலிருந்து வெளியேறுமாறு ரணிலுக்கு அழுத்தம்!

பிரதமர் செயலகத்திலிருந்து மஹிந்த ராஜபக்ச வெளியேறிவிட்டார் என கூட்டு எதிரணி அறிவித்துள்ளது.

Read more

மஹிந்தவின் ஆசியுடனேயே ரணில் அலரிமாளிகைக்குள்!

மஹிந்த ராஜபக்சவின் ஆசியுடனேயே ரணில் விக்கிரமசிங்க அலரிமாளிகையில் தங்கியுள்ளார் என்று பிமல் ரத்னாயக்க எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார். ஜே.வி.பியின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று முற்பகல் பத்தரமுல்லையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில்

Read more

அலரிமாளிகையை தவறாகப் பயன்படுத்துகிறார் ரணில்! மஹிந்த அணி குற்றச்சாட்டு

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அலரிமாளிகையை தவறாகப் பயன்படுத்துகிறார் என கூட்டுஎதிரணி எம்.பியான ஷெயான் சேமசிங்க குற்றஞ்சாட்டினார்.

Read more

அரசமைப்புடன் விளையாடாதீர்! சர்வாதிகாரியாக செயற்படாதீர்!! – மைத்திரிக்கு ரணில் கடுந்தொனியில் எச்சரிக்கை

“சட்டவிரோதமான முறையில் பிரதமர் பதவியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும், அவர் தலைமையில் இருந்த போலி அமைச்சரவைக்கு எதிராகவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதை

Read more

அலரிமாளிகைக்குள் ரணிலை முடக்க சதி – மஹிந்த அணி பரபரப்பு தகவல்!

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்களை, அலரிமாளிகைக்குள் தனிமைப்படுத்துவதற்கு அக்கட்சியின் உறுப்பினர்கள் சூழ்ச்சி செய்கின்றனரா என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மஹிந்த அணியினர் தெரிவித்துள்ளனர்.

Read more

மைத்திரி – மஹிந்த கூட்டுச் சதியை ஓரணியில் நின்று தோற்கடிப்போம்! – அலரிமாளிகையில் திரண்ட ரணிலின் ஆதரவாளர்கள் கோஷம்

அரசமைப்பு சட்டத்தை மீறி நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நள்ளிரவு கலைத்தவுடன் அலரிமாளிகையில் அவசரமாக ஒன்றுகூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான

Read more