வடக்கு, கிழக்கில் நாளை துக்க தினம்! – கூட்டமைப்பு அழைப்பு

நாட்டில் உதிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட படுகொலைகளைக் கண்டித்தும் துயரத்தை வெளிப்படுத்தவும் நாளை புதன்கிழமையை வடக்கு – கிழக்கில் துக்க நாளாகப் பிரகடனப்படுத்துகின்றோம் என்று அழைப்பு விடுத்துள்ளது

Read more

தொடர் குண்டுவெடிப்புகள் குறித்து சர்வதேச உதவியுடன் உண்மையை உடன் கண்டறியுங்கள்! – அரசிடம் கூட்டமைப்பு கோரிக்கை

வடக்கு – கிழக்கில் உள்ள மக்களுக்கும், மதத் தலங்களுக்கும் போதிய பாதுகாப்பை ஏற்படுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் இடம்பெற்றிருக்கும் வன்முறைச் சம்பவங்கள்

Read more

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க கூட்டமைப்பும் களத்தில் குதிப்பு!

  20ஐ ஆதரிக்குமாறு அனைத்துக் கட்சிகளிடமும் கோரிக்கை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக இல்லாதொழிக்கக் கோரும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க

Read more

ரணிலைக் காக்கும் கூட்டமைப்பை விரட்ட வேண்டுமாம் தமிழ் மக்கள்! – மஹிந்த அணி கூறுகின்றது

“ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களே பாதுகாத்து வருகின்றனர். அவர்களை எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள்

Read more

அரசு இழைக்கும் தவறுகள் கண்டு மெளனித்திருக்காது கூட்டமைப்பு! – சுட்டிக்காட்டத் தயங்கோம் என்கிறார் சி.வி.கே.

“அரசு இழைக்கும் தவறுகளைத் தெரிந்துகொண்டு நாங்கள் மௌனிகளாக இருப்பது தவறு. அதனடிப்படையில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி விமர்சிக்கின்றது. அதனை நாங்கள் அரசியலுக்காகவோ தேர்தலுக்காகவோ

Read more

கூட்டமைப்பைச் சந்திக்க நேரம் ஒதுக்காத மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்கு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று அனுமதி கோரியிருந்தபோதும், அவர்களைச் சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரம் ஒதுக்கவில்லை. அதையடுத்து

Read more

மைத்திரியுடன் இன்று கூட்டமைப்பு சந்திப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது

Read more

கூட்டமைப்பு – ரணில் பேச்சு; தீர்க்கமான முடிவு இல்லை!

வடக்கு, கிழக்கு துரித அபிவிருத்திச் செயலணிக் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் எந்தத் தீர்க்கமான முடிவுகள் எவையும் எட்டப்படவில்லை என்று அறியமுடிகின்றது.

Read more

கூட்டமைப்பு – ரணில் இன்று முக்கிய பேச்சு!

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை இந்தச் சந்திப்பு

Read more

கூட்டாட்சியே கிழக்கில் ஒரே வழி! – அரசியல் தீர்வு முயற்சியில் கூட்டமைப்பு – மு.கா. ஓரணி

* இணக்கப்பாட்டின் அடிப்படையில் முதலமைச்சர் நியமனம் * இனத்துவேசத்தை ஏற்படுத்தும் கோஷங்களைக் கைவிடுக * தமிழ் – முஸ்லிம்களின் ஒற்றுமை மிக அவசியம் “கிழக்கு மாகாண சபையில்

Read more