ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை! – கொண்டு வருகின்றது ஜே.வி.பி.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசமைப்பு மீறல்களைப் புரிந்துள்ளார் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதால் அவருக்கு எதிராகக் குற்றவியல் விசாரணைப் பிரேரணையைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜே.வி.பி. அறிவித்துள்ளது.
Read more