ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை! – கொண்டு வருகின்றது ஜே.வி.பி.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசமைப்பு மீறல்களைப் புரிந்துள்ளார் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதால் அவருக்கு எதிராகக் குற்றவியல் விசாரணைப் பிரேரணையைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜே.வி.பி. அறிவித்துள்ளது.

Read more

பிடிவாதம் பிடிக்கும் மைத்திரிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை? – ஐக்கிய தேசிய முன்னணி அடுத்தகட்ட நகர்வு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றிரவு நடத்திய பேச்சுக்கள் தோல்வியடைந்ததை அடுத்து, அவருக்கு எதிரான குற்றவியல் பிரேரணையைக் கொண்டு வரும் முனைப்புகளை ஐக்கிய தேசிய முன்னணி தீவிரப்படுத்தும் வாய்ப்புகள்

Read more

குற்றவியல் பிரேரணைக்குப் பயந்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரித்தேன்! – உண்மையை ஒப்புக்கொண்டார் மைத்திரி

தனக்கு எதிரான குற்றவியல் பிரேரணையைக் கொண்டுவர வழியமைத்து விடும் என்பதால்தான், கடந்த 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தான் நிராகரித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Read more