சஹ்ரானை கொழும்பில் சந்தித்த மதனியா – 20 இலட்சம் ரூபா கிடைத்த வழி அம்பலம்

தற்கொலைக் குண்டுதாரியான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் காசிமிடம் இருந்து கொழும்பில் வைத்து, 20 இலட்சம் ரூபாவைப் பெற்றதை, அவரது சகோதரியான, மொகமட் நியாஸ்

Read more

பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்! – ஜனாதிபதியிடம் வெளிநாட்டுத் தூதுவர்கள் உறுதி

இலங்கையில் தலைதூக்கியிருக்கும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என வெளிநாட்டுத் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் சர்வதேச முகவர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று உறுதியளித்தனர்.

Read more

வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் நிலைமைகளை விளக்கிய ரணில்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து விளக்கிக் கூறியுள்ளார். அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. சுமார் ஒரு

Read more

“இனிமேல் இப்படி நடக்காது!” – பேராயரிடம் ஜனாதிபதி உறுதி

” உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்றதுபோல் கொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Read more

பொறுப்புக்கூறலிலிருந்து இலங்கை நழுவ முடியாது! – ஐ.நா. செயலர் உடும்புப்பிடி

“பொறுப்புக்கூறும் கடப்பாட்டிலிருந்து இலங்கை ஒருபோதும் நழுவிச் செல்ல முடியாது. சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகள் உரிய வகையில் நிறைவேற்றப்பட வேண்டும்.” – இவ்வாறு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்ரனியோ

Read more

போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க கூட்டு நடவடிக்கை! டில்லி – கொழும்பு இணக்கம்!!

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளை ஒழிப்பதில் இந்தியாவும் இலங்கையும் இணைந்து புதிய ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டமொன்றை முன்னெடுக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

‘பட்ஜட்’மீது நாளை வாக்கெடுப்பு! மைத்திரி – மஹிந்த இன்று மாலை மந்திராலோசனை!!

ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்மீதான இறுதி வாக்கெடுப்பு நாளை (05) மாலை  நடைபெறவுள்ளது. மூன்றாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பின்போது

Read more

கூட்டமைப்பைச் சந்திக்க நேரம் ஒதுக்காத மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்கு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று அனுமதி கோரியிருந்தபோதும், அவர்களைச் சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரம் ஒதுக்கவில்லை. அதையடுத்து

Read more

’20’ ஐ நிறைவேற்றுவதில் ஜே.வி.பியினர் கங்கணம்! – நாளை பிரதமருடன் முக்கிய பேச்சு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக இல்லாதொழிக்கக் கோரும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், ஜே.வி.பி. நாளை (22) முக்கிய பேச்சு

Read more

‘நிறைவேற்று ஜனாதிபதி முறைமைக்கு சமாதி’ – மஹிந்த, சம்பந்தன், மனோவை சந்திக்க தயாராகிறார் அநுர!

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர் ஜே.வி.பியினர்.

Read more