சமூக விடுதலைக்கான பயணத்தில் இலக்கை அடைந்தே தீருவோம்! – வேலுகுமார் எம்.பி. சபதம்

” லயன் என்ற சிறைக்குள்ளிலிருந்து பெருந்தோட்டத்தொழிலாளர்களை மீட்டெடுத்ததுபோல் அடிமை சாசனமாக விளங்கும் கூட்டு ஒப்பந்தத்துக்கு சமாதி கட்டி, தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவோம்.”

Read more

பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகளுக்கான நிதியை முழுமையாக பெற்று தரவும்!

பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள பாடசாலைகளின் அபிவிருத்திக்காக வருடாந்தம் ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று

Read more

’20’ சிறுபான்மையினக் கட்சிகளுக்கான மரணப்பொறி!

”அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி

Read more

பொறுப்புக்கூறும் பொறிமுறைக்கு உயிர்கொடுங்கள்!

‘’ போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி நிவாரணம் கிடைத்தாகவேண்டும். மறப்போம், மன்னிப்போம் என்றெல்லாம் ‘சொல்வித்தை’க் காட்டி இனியும் காலத்தை இழுத்தடிக்காமல் பொறுப்புக்கூறும் பொறிமுறைக்கு அரசாங்கம் உயிர்கொடுக்க

Read more

மலையகத்தில் வாக்குவேட்டை நடத்த ஜனாதிபதி நாடகம்!

“மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக் குழுவொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கை விடுத்திருந்தது. அக்கோரிக்கையை நிறைவேற்றாமல், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை

Read more

காட்டிக்கொடுப்பதே இ.தொ.காவின் அரசியல் ‘ஸ்டைல்’ – விளாசித்தள்ளுகிறார் வேலுகுமார் எம்.பி.!

” அமைச்சுப் பதவி இல்லையேல் அரசியல் இல்லை. காட்டிக்கொடுப்பு இல்லையேல் அரசியலில் கூட்டணி இல்லை. இதுதான் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ‘அரசியல் ஸ்டைலாகும்’.

Read more

பின்வரிசை எம்.பிக்களுக்கு ‘வெட்டு’ – அரசுமீது வேலுகுமார் எம்.பி. கடும் அதிருப்தி!

பின்வரிசை எம்.பிக்கள் முழுமையாக ஓரங்கட்டப்படும் முறைமையே இலங்கை பாராளுமன்றத்தில் தொடர்கின்றது – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டிமாவட்ட எம்.பியுமான

Read more

அரசுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி இறுதி எச்சரிக்கை!

‘’ ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களே , பிரதமரின் காலைவாரிவிட்டு – கழுத்தறுப்புசெய்து கட்சிதாவியபோதும்,  ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக நாம் கைகொடுத்தோம். இதை எவரும் பலவீனமாக கருதிவிடக்கூடாது. பொறுமைக்கும் ஓர்

Read more

ஶ்ரீபாத கல்வியற் கல்லூரியில் பயிலும் தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக!

பத்தனை, ஶ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தீர்வை பெற்றுதருமாறு கோரியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சர்

Read more

இ.தொ.காவுக்கு அருகதை இல்லை – வேலுகுமார் சாட்டையடி!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு  வெறும்  20 ரூபா சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுத்துவிட்டு, ஏதோ உலகசாதனை நிகழ்த்திவிட்டது போல் வீராப்பு பேசும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், கீழே விழுந்தாலும் மீசையில்

Read more