கம்பனிகளிடமிருந்து பெருந்தோட்டங்களை கவீகரி! அரசை வலியுறுத்துகிறார் வேலுகுமார் எம்.பி.!!
சம்பள உயர்வை தரமறுக்கும் பெருந்தோட்டக் கம்பனிகளிடமிருந்து நிலங்களை பறித்து, அவற்றை தோட்டத்தொழிலாளர்களுக்கு பங்கிட்டு வழங்கி, அவர்களை சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்களாக்கவேண்டும். அப்போதுதான் தோட்டத்தொழிலாளுக்கு சுதந்திரமாக வாழக்கூடிய உரிமை
Read more