கம்பனிகளிடமிருந்து பெருந்தோட்டங்களை கவீகரி! அரசை வலியுறுத்துகிறார் வேலுகுமார் எம்.பி.!!

சம்பள உயர்வை தரமறுக்கும் பெருந்தோட்டக் கம்பனிகளிடமிருந்து நிலங்களை பறித்து, அவற்றை தோட்டத்தொழிலாளர்களுக்கு பங்கிட்டு வழங்கி,  அவர்களை  சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்களாக்கவேண்டும். அப்போதுதான் தோட்டத்தொழிலாளுக்கு  சுதந்திரமாக  வாழக்கூடிய உரிமை

Read more

பெருந்தோட்டங்கள்மீது இனியாவது உரிய கவனத்தை செலுத்துங்கள்! ஜனாதிபதியிடம் வேலுகுமார் எம்.பி. கோரிக்கை

பெருந்தோட்டத்துறைமீதும், அங்குவாழும் மக்களுக்குரிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன இனியாவது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும்,

Read more

கொள்கை அரசியலையே முன்னெடுக்கின்றோம் – வேலுகுமார் எம்.பி. பெருமிதம்!

கொள்கை ரீதியிலான அரசியலை முன்னெடுத்து வரும் ஜனநாயக மக்கள் முன்னணி, மக்கள் நலன் கருதியே  தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடன் புரிந்துணர்வு அடிப்படையில் இணக்கப்பாட்டு அரசியலை

Read more

ஜனாதிபதியின் பிடிவாதம் கோமாளி அரசியலின் உச்சகட்டம்! – வேலுகுமார் எம்.பி. விளாசல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்கள் ஆணையை அப்பட்டமாக மீறியுள்ளதால் வாக்களித்த  62 இலட்சம் பேரும் அவர்மீதான நம்பிக்கையை  இழந்துவிட்டனர். எனவே, பொதுத் தேர்தலுக்கு  முன்னர்  ஜனாதிபதித் தேர்தலே

Read more

சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் வேலுகுமார் எம்.பி.!

”போரில் உயிரிழந்த தமது உறவுகளுக்காக தமிழ் மக்கள் இன்று அஞ்சலி செலுத்துகின்றனர். நாமும் எமது இதயபூர்வமான – உணர்வுப்பூர்வமான அஞ்சலிகளை இந்த சபையில் செலுத்துகின்றோம்” என்று ஜனநாயக

Read more

கோடிகளுக்காக கொள்கையை விட்டுக்கொடுக்கமாட்டோம் – வேலுகுமார் எம்.பி. திட்டவட்டம்!

“தமிழ் பேசும் மக்கள் வழங்கிய ஆணையை அடகுவைத்து அநாகரீக அரசியல் நடத்தும் கட்சி அல்ல எமது தமிழ் முற்போக்கு கூட்டணி. கொள்கை அரசியலை உயிர்நாடியாகக் கருதி நேர்வழியில்

Read more

கிங்மேக்கர்’கள் என புகழப்படும் ஆசிரியர்கள் குறுக்கு வழியில் பயணிக்ககூடாது!

கல்வி கண் திறக்கும் கடவுளாகவும், கல்வி அமுதூட்டும் தாயாகவும், ‘கிங்மேக்கர்’களாகவும் சமூகத்தால் பார்க்கப்படும் – போற்றிப்புகழப்படும் ஆசிரியர்கள் தமது பணியை ஒருபோதும் அரசியல் மயப்படுத்தக்கூடாது என ஜனநாயக

Read more

பெருந்தோட்ட பகுதிகளில் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் கண்காணிக்கப்பட வேண்டும்

பெருந்தோட்டப் பகுதியிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் அடிப்படை வசதிகள் சகிதம் உரிய வகையில் பராமரிக்கப்பட வேண்டும் என்றும், இதுவிடயத்தில் சிறுவர் விவகார அமைச்சும் தலையிட்டு – விசேட

Read more