அடுத்த ஜனாதிபதி யார்? வெல்கம அதிரடி கருத்து!
ஜனாதிபதித் தேர்தலில் தேசிய ஆடை அணியும் ஒருவர்தான் வெற்றி பெறுவார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட எம்.பியான குமார வெல்கம தெரிவித்தார்.
Read moreஜனாதிபதித் தேர்தலில் தேசிய ஆடை அணியும் ஒருவர்தான் வெற்றி பெறுவார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட எம்.பியான குமார வெல்கம தெரிவித்தார்.
Read moreஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியும் வேட்பாளரை நிறுத்தும் என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “எமது கட்சி எப்போதும் எந்தத்
Read moreகஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பாதிப்பு அடைந்தபோது நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவர்களில் நடிகை கஸ்தூரியும் ஒருவர். சமூகவலைத் தளங்களில் பரபரப்பாக இருக்கும் கஸ்தூரி அரசியலில் நுழைய இருக்கிறார்.
Read more”மக்களுக்கு சேவை செய்ய அரசியல் தேவையில்லை. இதனால் அரசியலுக்கு நான் ஒரு போதும் வரவும் மாட்டேன்.” என்று கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.
Read moreகொள்கை ரீதியிலான அரசியலை முன்னெடுத்து வரும் ஜனநாயக மக்கள் முன்னணி, மக்கள் நலன் கருதியே தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடன் புரிந்துணர்வு அடிப்படையில் இணக்கப்பாட்டு அரசியலை
Read more