வவுனியா – பாரதிபுரத்தில் அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மக்கள்!!!

வவுனியா – பாரதிபுரத்தில் வீட்டுத்திட்டத்துக்கான நிதி வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்கள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். வவுனியா – பாரதிபுரத்தில், 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட

Read more

வெனிசூலாவில் அரசியல் குழப்பம் நீடிப்பு! எண்ணெய் நிறுவனம் மீது அமெரிக்கா பொருளாதார தடை!!

வெனிசூலாவில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில் அந்நாட்டின் அரசு எண்ணெய் நிறுவனத்தின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

Read more

அதிஉயர்சபையில் அடிதடி – மன்னிப்பு கோரியது மஹிந்த அணி!

நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் தடுப்பதற்காக, சபாநாயகரின் ஆசனத்தை ஆக்கிரமித்து அமர்ந்திருந்த, நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னான்டோ  தனது செயலுக்காக மன்னிப்புக் கோரினார்.

Read more

இடைநிறுத்தப்பட்ட ரூ. 87 பில்லியனை மீளப்பெறுவதற்காக அமெரிக்கா பறக்கிறது இலங்கையின் உயர்மட்டக்குழு!

நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களையடுத்து இடைநிறுத்தப்பட்ட அமெரிக்காவின் நிதியுதவியை மீளப் பெறுவதற்காக, இலங்கை அரசின் உயர்மட்டக் குழுவொன்று வொசிங்டனுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

Read more

அரசியல் முரண்பாட்டை முடிவுக்கு கொண்டுவாருங்கள் – ஐ.நா. வலியுறுத்து

இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி, அமைதியாக, அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு அமைய தீர்க்கப்பட்டிருப்பதை ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரஸ் வரவேற்றுள்ளார்.

Read more

கொழும்பு – பீஜிங் உறவு மேலும் பலமடையும் ! வாழ்த்தி – வரவேற்று சீனா அறிக்கை

அரசியல் நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு எட்டப்பட்டிருப்பதை, சீனாவும் வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக, கொழும்பில் உள்ள சீனத் தூதரகம், நேற்று  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Read more

அரசியல் குழப்பத்துக்கு இடைவேளை – இனிதான் ஆட்டம் ஆரம்பம்!

இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் – அதன்பின்னர் ஏற்பட்ட சம்பவங்கள் – ஜனாதிபதியின் முடிவுகள் உட்பட இலங்கை அரசியல் களநிலைவரத்தை மையப்படுத்தி தமிழகத்தில் வெளிவரும் தினமணி பத்திரிகையில்

Read more

வரலாற்றில் இடம்பிடித்தார் மஹிந்த – கூட்டு எதிரணி புகழாரம்

தானாக முன்வந்து பிரதமர் பதவியை விட்டுக் கொடுத்தமையினால் மஹிந்த ராஜபக்ச வரலாற்றில் இணைந்துள்ளார் என்றும், இலங்கை வரலாற்றில் பிரதமர் பதவியை விட்டுக்கொடுத்த ஒரே நபர் மஹிந்த ராஜபக்ச

Read more

ரணிலை தனிப்பட்ட ரீதியில் வெறுக்கின்றேன் – மீண்டும் சர்ச்சையைக் கிளப்புகிறார் மைத்திரி!

நாடாளுமன்ற மரபுகள் மற்றும் ஜனநாயகத்துக்கு மதிப்பளித்தே, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Read more

மைத்திரிக்கு எதிரான அரசியல்போரை கைவிடுகிறது ஐ.தே.க.! கருவின் இல்லத்தில் ரணில் – மைத்திரி மனம்விட்டு பேச்சு!!

சபாநாயகர் கருஜயசூரியவின் வீட்டில் நடைபெற்ற முக்கியத்துவமிக்க சந்திப்பின் பின்னரே – ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பச்சைக்கொடி

Read more