இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் நிதியுதவி

இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு நிதி உதவிகளை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி திட்டமிட்டுள்ளது.

Read more

முடங்கிய சுற்றுலாத்துறை மீண்டும் எழுகிறது – 52 ரஸ்யா பயணிகள் வருகை

உயித்த்தெழுந்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்குப்பின்னர் இன்று ரஷ்யாவிலிருந்து சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

Read more

ஈஸ்டர் குண்டுவெடிப்பில் 4 சீன விஞ்ஞானிகள் பலி – தமது நாட்டவர்களை உடன் வெளியேறுமாறு கோருகிறது சவூதி

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில், சீன விஞ்ஞானிகள் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர் என்று கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Read more

இலங்கையில் ‘உச்சகட்ட’ பாதுகாப்பை கோருகிறது சீனா!

இலங்கையிலுள்ள சீன தூதரகம், சீன நிறுவனங்கள், சீன குடிமக்கள் மற்றும் சீனாவின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் பொருளாதார, வணிக திட்ட பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம், சீனா

Read more

புர்காவுக்கு தடைவிதித்த நாடுகளின் விபரம்

ஆள் அடையாளங்களை உறுதி செய்யும் வகையில் முகத்தை முழுமையாக மூடி ஆடை அணிவதை இலங்கை தடை செய்துள்ளது. ஈஸ்டர் அன்று இலங்கையில் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பில்

Read more

கேரளாவில் ஐ.எஸ். பயங்கரவாதி கைது! – திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இளைஞர் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read more

தவ்ஹீத் ஜமாத் அமைப்பில் 139 பேர் – 45 பேர் சிரியாவில் பயிற்சி பெற்றவர்கள்

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பில், சிரியாவில் பயிற்சி பெற்ற 45 பேர் உள்ளிட்ட 139 உறுப்பினர்கள் இருப்பதாக,   படைகளின் புலனாய்வுப் பிரிவுகளின் அண்மைய ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.

Read more

இலங்கையில் இது முடிவல்ல! – ஐ.எஸ்.ஐ.எஸ். எச்சரிக்கை

“எதிர்வரும் காலங்களில் உலக நாடுகள் பூராகவும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் தாக்குதல்களை முன்னெடுக்கவுள்ளோம். அதேவேளை, இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் முடிவல்ல என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றோம்.”

Read more

சிரியாவில் வீழ்ந்த ஐ.எஸ். இலங்கையை களமாக்கியது எப்படி?

இலங்கையில் ஈஸ்டர் தினமான கடந்த 21ஆம் திகதி தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இதுவரை 253 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரபூர்வ

Read more

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

நாட்டில் தவிதமான எரிபொருள் தட்டுப்பாடும் இல்லையென அரசாங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறுகின்றன. தேவையான எரிபொருள்கையிருப்பில் இருப்பதாக அரசாங்கத்தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாலக்க களுவெள

Read more