பிரதம நீதியரசராக ஜயந்த ஜயசூரிய நியமனம்!

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக சட்டமா அதிபராகக் கடமையாற்றிய ஜயந்த ஜயசூரிய இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து இன்று அவர் பெற்றுக்கொண்டார்.

Read more

‘அரசாங்கமே பொறுப்புகூறவேண்டும்’ – ஜனாதிபதி அறிவிப்பு

போர் முடிவுக்கு வந்த பின்னர், இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டமை, தேசிய பாதுகாப்பைப் பலவீனப்படுத்தி விட்டது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Read more

கொடூர சம்பவங்களுக்கு ஜனாதிபதியே பொறுப்பு! – ‘தௌஹீத் ஜமா அத்’துடன் தொடர்புள்ள சகலரும் விசாரிக்கப்பட வேண்டும் என்கிறார் சுமந்திரன்

“ஜனாதிபதி சட்டம், ஒழுங்கு அமைச்சை வைத்திருக்கவே முடியாது. நாட்டில் கடந்த 21ஆம் திகதி நடந்துள்ள கொடூர சம்பவங்களுக்கு அவர் பொறுப்புக்கூற வேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த்

Read more

சர்வகட்சி கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு! பாதுகாப்பு செயலர், பொலிஸ்மா அதிபரை பதவி விலகுமாறும் பணிப்பு!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சர்வக்கட்சி குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

Read more

பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்! – ஜனாதிபதியிடம் வெளிநாட்டுத் தூதுவர்கள் உறுதி

இலங்கையில் தலைதூக்கியிருக்கும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என வெளிநாட்டுத் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் சர்வதேச முகவர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று உறுதியளித்தனர்.

Read more

நீர்கொழும்பில் மைத்திரி! தேவாலயத்தைப் புனரமைக்குமாறு இராணுவத்துக்குப் பணிப்பு!!

குண்டுத் தாக்குதலுக்குள்ளான நீர்கொழும்பு கட்டுவபிட்டி சென் செபஸ்டியன் தேவாலயத்தின் நிலைமைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (23) முற்பகல் தேவாலயத்துக்கு விஜயம் மேற்கொண்டார். அருட்தந்தை ஸ்ரீலால்

Read more

“இனிமேல் இப்படி நடக்காது!” – பேராயரிடம் ஜனாதிபதி உறுதி

” உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்றதுபோல் கொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Read more

2 வாரங்களுக்குள் அறிக்கை கோருகிறார் ஜனாதிபதி!

இலங்கையில் இடம்பெற்ற தேசிய துன்பியல் சம்பவத்திற்கான அடிப்படைக் காரணிகளையும், அதன் பின்னணியையும் கண்டறிவதற்கு விசேஷ குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Read more

இலங்கை பொலிஸ் சேவை சர்வதேச மயப்படுத்தப்படும்!

” இலங்கை பொலிஸ் சேவையை தேசிய மட்டத்தில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் உயர் மதிப்பினையுடைய சேவையாக மாற்றுவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்று ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேன  தெரிவித்தார்.

Read more

ஈரான் இராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

Read more