இடைநிறுத்தப்பட்ட ரூ. 87 பில்லியனை மீளப்பெறுவதற்காக அமெரிக்கா பறக்கிறது இலங்கையின் உயர்மட்டக்குழு!

நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களையடுத்து இடைநிறுத்தப்பட்ட அமெரிக்காவின் நிதியுதவியை மீளப் பெறுவதற்காக, இலங்கை அரசின் உயர்மட்டக் குழுவொன்று வொசிங்டனுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

Read more