ஜனாதிபதித் தேர்தலுக்கான ரணிலின் ‘ஒப்பரேசன் -02’ !

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தெரிவு பற்றிய கதைதான் தற்போதைய அரசியல் பேசு பொருளாக மாறியுள்ளது. இதில் ஐக்கிய தேசிய கட்சியை விடவும் சுதந்திரக் கட்சியும் பொதுஜன

Read more

ஜனாதிபதித் தேர்தலில் ரணில், சந்திரிக்கா ஓரணியில்! மைத்திரி, மகிந்த பனிப்போர்

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் சமர்ப்பித்த நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்து தோல்வியடைச் செய்ய வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கூறியுள்ளது.

Read more

மீண்டும் முறுகல்! பிரதமருடன் மு.கா. அவசர சந்திப்பு!!

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பு இன்று (08) நடைபெறவுள்ளது.

Read more

சம்பந்தன் ‘IN’ – டக்ளஸ் ‘OUT’! மஹிந்த – ரணில் இணக்கம்!!

அரசியலமைப்பு சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் நியமிக்கப்படவுள்ளார். இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக

Read more

நல்லாட்சி அரசின் படுதோல்விக்கு மைத்திரியும் ரணிலுமே பொறுப்பு! – அமைச்சர் அர்ஜூன பரபரப்புக் குற்றச்சாட்டு

“நல்லாட்சி அரசின் படுதோல்விக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுமே பொறுப்புக் கூற வேண்டும்.” – இவ்வாறு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்

Read more

புதிய அரசமைப்பு நிறைவேற மைத்திரி – ரணில் – மஹிந்த ஓரணியில் நிற்க வேண்டும்! – தடைகளைத் தகர்த்து இலக்கை அடைவோம் என்கிறார் சம்பந்தன்

“நாட்டில் மீண்டும் ஓர் இரத்தக் களரி ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில் புதிய அரசமைப்பு உருவாக வேண்டும். இனவாதத்தைக் கக்காமல் – பிரிவினையை ஏற்படுத்தாமல் மைத்திரி, ரணில், மஹிந்த

Read more

மைத்திரி – ரணில் ஒரே மேசையில் – 2 ஆம் திகதி முதலாவது அமைச்சரவைக் கூட்டம்!

2019 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனவரி 2 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

Read more

பௌத்தத்துக்கான முன்னுரிமை துளியளவும் மாறாது – மகாநாயக்க தேரர்களிடம் ரணில் உறுதியளிப்பு!

அரசமைப்பில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாற்றியமைக்கப்படாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (28) அறிவித்தார். இலங்கையில் ஒற்றையாட்சி முறைமை நீடிக்கும் எனவும்

Read more

27 இல் இறுதி முடிவு – சிறிகொத்தவில் முகாமிடுகிறது யானைப்படை!

ஐக்கிய தேசியக்கட்சியின் விசேட மத்தியசெயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் 27 ஆம் திகதி சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது.

Read more

மீண்(டு)ம் வந்த ரணில்! மைத்திரி ‘ஒப்பரேசன்’ மண்கவ்வியது எப்படி?

விதி சதிசெய்ய, சூழ்ச்சி சுற்றிவளைக்க, துரோகம் படையெடுக்க, சகாக்களும் கைவிரிக்க தோல்வியானது ரணிலின் தோளில் முகாமிடதயாரானது. தடுமாற்றத்துக்கு மத்தியிலும் தடுத்துநிறுத்த திட்டம் வகுக்கையில் கருப்பாடுகளும் கறுத்தறுப்புசெய்ய தயாரானதால்

Read more