தமிழர்களின் நீதிக்குரல் ஐ.நா. வரை ஒலிக்க சகலரும் அணிதிரளுங்கள்! – விக்கி அழைப்பு

எமது மக்களின் நீதிக்கான குரலை ஐ.நா. வரை ஒலிக்கச் செய்வதற்கு அணிதிரளுமாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு

Read more

வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய இலங்கை அரசு மீது கடும் நடவடிக்கை! – ஐ.நா. அதிரடி அறிவிப்பு

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் வழங்கிய உறுதிமொழிகளுக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்கு இலங்கை தவறியுள்ளது. இது கண்டிக்கப்பட வேண்டியது. இதற்காக இலங்கை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.” –

Read more

இலங்கைக்கு இனியும் கால அவகாசம் வழங்காதீர்! – ஐ.நாவிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை

ஐ.நா. மனித உரிமைகள் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசுக்கு மேலும் கால நீடிப்பை வழங்க வேண்டாம் என வலியுறுத்தி காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களினால் வவுனியா மாவட்டத்தில் ஆர்ப்பாட்டப்

Read more

மாலியில் கொல்லப்பட்ட இலங்கை படையினருக்கு 50 ஆயிரம் டொலர் இழப்பீடு!

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது, கண்ணிவெடித் தாக்குதலில் பலியான இலங்கை  இராணுவத்தினருக்கு தலா 50 ஆயிரம் டொலர் இழப்பீடு வழங்கப்படும் என்று  இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர்

Read more

மாலியிலிருந்து இலங்கை இராணுவம் வெளியேறுமா?

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில், ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் இலங்கை இராணுவத்தினரை விலக்கிக் கொள்வது குறித்து எந்த கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்று  இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித்

Read more

அரசியல் முரண்பாட்டை முடிவுக்கு கொண்டுவாருங்கள் – ஐ.நா. வலியுறுத்து

இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி, அமைதியாக, அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு அமைய தீர்க்கப்பட்டிருப்பதை ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரஸ் வரவேற்றுள்ளார்.

Read more

இலங்கையில் நேரில் களமிறங்கியது ஐ.நா.! கூட்டமைப்புடன் மரி யமஷிட்டா முக்கிய பேச்சு!! – கொழும்பு அரசியலில் பரபரப்பு

இலங்கையில் அரசியல் நெருக்கடியொன்று ஏற்பட்டுள்ள பரபரப்பான தற்போதைய சூழ்நிலையில் அது குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார திணைக்களத்தின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான பணிப்பாளர்

Read more

இலங்கையில் வன்முறை வெடிக்கலாம்! பிரச்சினைக்கு உடன் தீர்வு காணுங்கள்!! – ஐ.நாவிடம் சமந்தா பவர் வலியுறுத்து

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கண்மூடித்தனமான செயல்கள் இலங்கையில் வன்முறையை உருவாக்கும் சாத்தியம் உள்ளது என்றும், ஐ.நா. தலையிட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் ஐ.நாவுக்கான முன்னாள்

Read more