நாட்டின் நலனுக்காக எத்தகைய சவாலையும் எதிர்கொள்வேன்!

“ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவும், சட்டம், ஒழுங்கை நிலைநிறுத்துவதற்காகவும் எந்தவொரு சவாலையும் ஏற்க தயாராகவே இருக்கின்றேன்” – என்று சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார்.

Read more

ஒத்திவைப்புவேளை பிரேரணை என்றால் என்ன?

வழமையான பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பில் போதுமான கால அவகாசமும் முன்னறிவித்தலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும். எனினும், சில சூழ்நிலைகளில் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை விவாதத்துக்கு

Read more

ஜனாதிபதியின் உரைக்கு சபாநாயகர் தக்க பதிலடி!

ஜனாதிபதியின் உரைக்கு சபாநாயகர் பதிலடி கொடுத்தமை மற்றும் தேசிய அரசமைக்கும் யோசனை ஆகியவற்றால் ஆளும் – எதிரணி உறுப்பினர்களுக்கிடையில் நாடாளுமன்றத்தில் இன்று கடும் சொற்போர் மூண்டது. இதனால்,

Read more

எதிர்க்கட்சித் தலைவர் பதவி விடயத்தில் அநீதி! – சபையில் சீறினார் சம்பந்தன்

“எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்து பறிக்கப்பட்டு அரசின் ஓர் அங்கமான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டமை அநீதியான

Read more

சம்பந்தன் ‘அவுட்!’ – எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்தார் மஹிந்த

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவே செயற்படுவார் என பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று (08) சபையில் அறிவித்தார். 2019ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற

Read more

பரபரப்புக்கு மத்தியில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்!

2019 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நாளை (08)  பிற்பகல் ஒரு மணிக்கு கூடவுள்ளது.

Read more

எதிர்க்கட்சித் தலைவருக்கான சமரில் மஹிந்த வெற்றி – வெளியேறுகிறார் சம்பந்தன்!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்சவே செயற்படுவார் என்று சபாநாயகர் கருஜயசூரிய இன்று ( 04) அறிவித்தார். நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கான கூட்டம் சபாநாயகர்

Read more

8 ஆம் திகதி கூடுகிறது நாடாளுமன்றம் – எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த!

2019 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு  எதிர்வரும் 8 ஆம் திகதி சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

Read more

ஜனாதிபதி வெளிநாட்டில்! பிரதமர் – சபாநாயகர் கொழும்பில் இரகசியப் பேச்சு!! – சந்திப்பு முடிவடைந்த கையோடு கருவும் சுவிஸ் பறந்தார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கிடையே நேற்றுப் புதன்கிழமை இரகசிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற மேற்படி கலந்துரையாடல் சுமார் ஒன்றரை மணிநேரத்துக்கு

Read more

அரசமைப்புக்கு முரணாக மஹிந்த எதிர்க்கட்சித் தலைவராக நியமனம்! – சபாநாயகரின் முடிவை சவாலுக்குட்படுத்தி சபையில் சீறிப்பாய்ந்தார் சம்பந்தன் எம்.பி.

“நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய எடுத்த தீர்மானமானது, அவசரமாகவும் – அரசமைப்பை மீறும் வகையிலும் எடுக்கப்பட்ட முடிவாகவே இருக்கின்றது.” –

Read more