ஐ.நா. அறிக்கையில் தவறு இல்லை – இலங்கை முழுமையாக ஏற்கவேண்டும்! ஆணையர் அதிரடி

இலங்கை தொடர்பான தமது அறிக்கையில் தவறுகள் இருப்பதை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஒப்புக் கொண்டார் என்றும், இதுகுறித்து தமது அதிகாரிகளை எச்சரித்தார் என்றும், அரச தரப்பு

Read more

இலங்கையில் படுகொலைகள் தொடர்கின்றன! – கடுமையாக விமர்சித்து அமெரிக்கா அறிக்கை

உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக  இலங்கை படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறும் பொறிமுறை இன்னமும் உருவாக்கப்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Read more

ஐ.நாவுடன் முட்டி மோத முடியாது! ஆணையாளரின் அறிக்கைக்கு அரசு ஆராய்ந்தே பதிலளிக்கும்!! – ரணில் தெரிவிப்பு

“இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை எமது நாட்டுக்குச் சவால் மிக்கது. இது தொடர்பில் அரச உயர்பீடம் ஒன்றுகூடி தமது

Read more

வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய இலங்கை அரசு மீது கடும் நடவடிக்கை! – ஐ.நா. அதிரடி அறிவிப்பு

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் வழங்கிய உறுதிமொழிகளுக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்கு இலங்கை தவறியுள்ளது. இது கண்டிக்கப்பட வேண்டியது. இதற்காக இலங்கை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.” –

Read more

அதியுயர் சபையில் அராஜகம்: 20இல் வருகின்றது அறிக்கை!

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை எதிர்வரும் 20ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில்

Read more

பெருந்தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் என்ன? ஒரு மாதத்துக்குள் அறிக்கை கோருகிறார் மைத்திரி!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு மற்றும் பெருந்தோட்டத் தொழிற்துறை வீழ்ச்சி தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

Read more

படுகொலை ஆவணங்களை வெளியிட்டாரா விக்கி?

யாழ்ப்பாணத்தில், நடந்த ஈபிஆர்எல்எவ் மாநாட்டில், எந்த ஆவணத்தையும் தான் வெளியிடவில்லை என்று,  தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம், சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Read more

எதிர்க்கட்சித் தலைவர் பதவி விடயத்தில் அநீதி! – சபையில் சீறினார் சம்பந்தன்

“எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்து பறிக்கப்பட்டு அரசின் ஓர் அங்கமான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டமை அநீதியான

Read more

மைத்திரியை சந்தித்தது உண்மை! மகிந்த தேசப்பிரியவும் இருந்தார்!! – மல்கம் ரஞ்சித் ஒப்புதல்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட அன்று இரவு, ஜனாதிபதி செயலகத்துக்குத் தான் சென்றதை ஒப்புக்கொண்டுள்ள கத்தோலிக்கத் திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், அங்கு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்

Read more