600 முஸ்லிம்களை நாடு கடத்துமாறு பிரதமர் உத்தரவு

இஸ்லாமிய பாடசாலைகளிலும், மதரசாக்களிலும், போதனைகளில் ஈடுபடும், 600 வெளிநாட்டவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு   பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

Read more

‘கூட்டுப் பொறுப்பினை ஏற்றுகின்றேன், மன்னித்துவிடுங்கள்’ – பிரதமர்

” நான் நாட்டின் பிரதமர் எனும் அடிப்படையில் நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களுக்கான கூட்டுப் பொறுப்பினை ஏற்றுக் கொள்கின்றேன். அரசாங்கம் எனும் ரீதியில் இக்குறைபாடு தொடர்பில் நான் உண்மையாகவே

Read more

‘ஐ.எஸ்.ஸில் இணைந்தவர்கள் குறித்து இலங்கை அறிந்திருந்தது’

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்துகொண்டு நாடு திரும்பியவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அறிந்திருந்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Read more

அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தோல்வி – சபையில் இன்று பதிலடி கொடுத்தார் பிரதமர்!

அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு நிறைவேற்றப்படாவிட்டாலும் அமைச்சுக்களின் நடவடிக்கைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்பட மாட்டதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (29)  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Read more

கிரேக்க பிரதமரை நடுவானில் வைத்து துன்புறுத்திய துருக்கி விமானங்கள்!

சுதந்திர தின நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தான் சென்ற ஹெலிகாப்டருக்கு துருக்கியின் போர் விமானங்கள் ‘தொந்தரவு’ கொடுத்ததாக கிரேக்க பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Read more

பிறந்தநாளன்று மஹிந்தவின் கோட்டையில் ‘மாஸ்’காட்டினார் ரணில்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 70 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (24)  ‘மெகா’ அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

Read more

’20’ ஐ நிறைவேற்றுவதில் ஜே.வி.பியினர் கங்கணம்! – நாளை பிரதமருடன் முக்கிய பேச்சு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக இல்லாதொழிக்கக் கோரும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், ஜே.வி.பி. நாளை (22) முக்கிய பேச்சு

Read more

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடுமீது இன்று விவாதம்! தோற்கடிக்க வியூகம்!! – முறியடிக்க மஹிந்த அணி களத்தில்!!

2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்தான குழுநிலை விவாதம் இன்று சபையில் ( 13) ஆரம்பமாகவுள்ளது. நாடாளுமன்றம் இன்று முற்பகல்

Read more

மீண்டும் முறுகல்! பிரதமருடன் மு.கா. அவசர சந்திப்பு!!

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பு இன்று (08) நடைபெறவுள்ளது.

Read more

ஐ.தே.கவுக்குள் பெரும் குழப்பம்! அவசரமாக நாளை கூடுகிறது நாடாளுமன்றக்குழு!

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை (04) இரவு அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.

Read more