மைத்திரிக்கு எதிரான அரசியல்போரை கைவிடுகிறது ஐ.தே.க.! கருவின் இல்லத்தில் ரணில் – மைத்திரி மனம்விட்டு பேச்சு!!

சபாநாயகர் கருஜயசூரியவின் வீட்டில் நடைபெற்ற முக்கியத்துவமிக்க சந்திப்பின் பின்னரே – ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பச்சைக்கொடி

Read more

மீண்டும் பலத்தைக் காட்டினார் ரணில் ! மைத்திரி -மஹிந்த கூட்டணிக்கு 6 ஆவது தடவையும் தோல்வி!! 117 வாக்குகளுடன் நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றம்!!!

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எம்.பியை பிரதமராக நியமிக்குமாறுகோரி – அவர்மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை ( 12) 117 வாக்குகளால்

Read more

எங்கள் ஆட்சி மலர்ந்ததும் சபாநாயகருக்கு எதிராக விசாரணை – மஹிந்த யாப்பா மிரட்டல்!

” ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதரகங்களுக்குசென்று மண்டியிட்டு ஆதரவுகோருகின்றனர்.  எந்தவொரு காட்டிக்கொடுப்பையும் செய்வதற்கு அவர்கள் தயாராகவே இருக்கின்றனர்.” – என்று மஹிந்த ஆதரவு

Read more

இயல்பு நிலையை ஏற்படுத்த ஜனாதிபதி உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் முன்வரவேண்டும்! – சபாநாயகர் விசேட அறிக்கை

“நாட்டின் அரசியல் நெருக்கடியால் சமூக, பொருளாதார நிலைமைகள் மோசமடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்த ஜனாதிபதி உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் உடனடியாக முன்வரவேண்டும்.

Read more

சபாநாயகர் – மஹிந்த எதிர்பாராத சந்திப்பு!

சபாநாயகர் கரு ஜயசூரியவும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இன்று நேரில் எதிர்பாராமல் சந்தித்துள்ளனர். நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவின் தந்தையாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தச்

Read more

பரபரப்புக்கு மத்தியில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம் – புறக்கணிக்கிறது மஹிந்த அணி!

பெரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் நாடாளுமன்றம் நாளை புதன்கிழமை முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

Read more

ஜனாதிபதி, சபாநாயகர் நேரில் பேச்சு – தூதூப் புறாவாக விஜயதாச களத்தில்!

ஜனாதிபதியும், சபாநாயகரும் நேரில் சந்தித்துபேச்சு நடத்தி, அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாண முன்வரவேண்டும் என்றும், இதற்கான இணைப்பாளராக செயற்பட தான் தயார் என்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

Read more

ஜனநாயகத்துக்காக ‘ஜம்பர்’ அணியவும் தயார்- சபையில் கரு உருக்கம்!

” நான் நேர்மையாகவே செயற்படுகின்றேன். நீதியை நிலைநாட்டுவதற்காக சிறைக்குசென்று ‘ஜம்பர்’ அணியவும் தயாராகவே இருக்கின்றேன்.” – என்று சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார்.

Read more

சதிகாரரான சபாநாயகரை கைதுசெய்க! மைத்திரியிடம் சு.க. வலியுறுத்து

நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியின் கட்டளைக்கு மதிப்பளிக்காது, நாடாளுமன்றத்தை அகௌரவப்படுத்தி அரசியல் நெருக்கடியை ஏற்படுத்திய சபாநாயகர் கரு ஜெயசூரியவை கைதுசெய்யும் ஆணையை ஜனாதிபதி பிறப்பிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா

Read more

நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் என்னை விரட்டியடித்துக் காட்டுங்கள்! – மஹிந்த அணிக்கு சபாநாயகர் சவால்

“நாடாளுமன்றத்தில் நான் கட்சி சார்பாகச் செயற்படவில்லை. நடுநிலையுடன் செயற்படுகின்றேன். என் மீது அதிருப்தி இருந்தால் எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து நிறைவேற்றுங்கள். அதைவிடுத்து வன்முறை

Read more