ஜனாதிபதி, சபாநாயகர் நேரில் பேச்சு – தூதூப் புறாவாக விஜயதாச களத்தில்!

ஜனாதிபதியும், சபாநாயகரும் நேரில் சந்தித்துபேச்சு நடத்தி, அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாண முன்வரவேண்டும் என்றும், இதற்கான இணைப்பாளராக செயற்பட தான் தயார் என்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

Read more