மங்களவுக்கு எதிராக வருகிறது பிரேரணை!

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவரப்போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. வரவு – செலவுத் திட்டத்தைக் காரணம் காட்டி

Read more

அஸாத் சாலிக்கு பொறி! 22 இல் வருகிறது நம்பிக்கையில்லாப் பிரேரணை!!

மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலிக்கு  எதிராக நம்பிக்கையில்லாப்  பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதற்கு,  மேல் மாகாண சபையின் அரசாங்க மற்றும்  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தயாராகி வருவதாகத்

Read more

பிரிட்டனிலும் 117 வாக்குகளால் வெற்றி! தப்பியது பிரதமர் பதவி!!

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரிட்டன் பிரதமர் தெரசா மே மீது நேற்று நடத்தப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் அவர்

Read more

பிரதமருக்கு நீதிமன்றம் தடை கொமன்வெல்த் வரலாற்றில் முதல் முறை! – இனியாவது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஜனாதிபதி ஏற்கவேண்டும் என சுமந்திரன் எம்.பி. வலியுறுத்து

கொமன்வெல்த் வரலாற்றில், முதல் முறையாக பிரதமர் ஒருவர் செயற்படுவதற்கு நீதிமன்றம் ஒன்று, இடைக்கால தடை உத்தரவு விதித்துள்ளது என்று ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற

Read more

நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் என்னை விரட்டியடித்துக் காட்டுங்கள்! – மஹிந்த அணிக்கு சபாநாயகர் சவால்

“நாடாளுமன்றத்தில் நான் கட்சி சார்பாகச் செயற்படவில்லை. நடுநிலையுடன் செயற்படுகின்றேன். என் மீது அதிருப்தி இருந்தால் எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து நிறைவேற்றுங்கள். அதைவிடுத்து வன்முறை

Read more

சபாநாயகரின் தலையை குறிவைக்கிறது மஹிந்த அணி! – பதவி துறக்குமாறு வலியுறுத்து

இலங்கையில் அரசியல் குழப்பம் தலைவிரித்தாடுவதற்கு சபாநாயகர் கருஜயசூரியவே காரணம். எனவே, நம்பிக்கையில்லாப் பிரேரணை ஊடாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர்

Read more

நாடாளுமன்றில் மஹிந்தவை எதிர்க்க கூட்டமைப்பு முடிவு! – நடுநிலை வகிப்பதென்பது அராஜகம் எனவும் தெரிவிப்பு

அரசமைப்பை முற்றிலும் மீறுவதாகவும் சட்டவிரோதமாகவும் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Read more

பதிலடிக்கு தயாராகிறது ஐ.தே.க. – மஹிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக, சபாநாயகர் கருஜயசூரியவிடம் ஐக்கிய தேசியக்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கையளித்துள்ளது.

Read more

‘பிரதமர்’ கதிரை சண்டையால் கலக்கத்தில் மக்கள் – நடக்கப்போவது என்ன?

ஆட்சிமாற்றத்துக்கான சிறந்த ஜனநாயக வழியாக தேர்தலே கருதப்படுகின்றது. அதைவிடுத்து வேறுவழிகளில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த எத்தனிப்பதானது வீண் குழப்பங்களுக்கே வழிவகுக்கும். இலங்கை அரசியலிலும் தற்போது அவ்வாறானதொரு சூழ்நிலைதான் உருவெடுத்துள்ளது.

Read more

மைத்திரியின் அதிர்ச்சி வைத்தியத்தால் மதங்கொண்டது யானைப் படை! பதிலடி கொடுக்கத் தயாராகின்றது குற்றவியல் பிரேரணை!!

ரணில் விக்கிரமசிங்கவை அரசமைப்புக்கு முரணான வகையில் பிரதமர் பதவியிலிருந்து நீக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணையைக் கொண்டு வரும் நடவடிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி

Read more