சபாநாயகரின் கொடும்பாவியை எரித்து மஹிந்த அணி போராட்டம்!

சபாநாயகர் கருஜயசூரிய கட்சிசார்பாக செயற்படுவதாக சுட்டிக்காட்டு அவருக்கு எதிராக மஹிந்த அணியினர் கண்டி – பூஜாபிட்டிய நகரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read more

சபாநாயகருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு! – தாக்கல் செய்தது மஹிந்த அணி 

சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்குச் சபாநாயகர் எடுத்த

Read more

சபாநாயகரின் தலையை குறிவைக்கிறது மஹிந்த அணி! – பதவி துறக்குமாறு வலியுறுத்து

இலங்கையில் அரசியல் குழப்பம் தலைவிரித்தாடுவதற்கு சபாநாயகர் கருஜயசூரியவே காரணம். எனவே, நம்பிக்கையில்லாப் பிரேரணை ஊடாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர்

Read more

சபாநாயகர் கருவின் மறுபக்கம்!

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்துக்கு அடிபணியாது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக காத்திரமான நடவடிக்கைகளை சபாநாயகர் கருஜயசூரிய முன்னெடுத்துவருகின்றார்.

Read more

நாடாளுமன்றத்தில் உச்சகட்ட பாதுகாப்பு – பார்வையாளர் கலரியும் மூடப்படுகிறது!

பெரும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

Read more

பரபரப்புக்கு மத்தியில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம் – இன்றிரவு ஐ.தே.க. முக்கிய கூட்டம்!

பெரும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் நாளை பிற்பகல் ஒருமணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

Read more

மஹிந்தமீது நம்பிக்கையில்லை – நீதியாகவே செயற்பாடுகிறார் சபாநாயகர் ! ரிசாட் திட்டவட்டம்

சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்ற முன்னெடுப்புக்களை நியாயமாகவும் தைரியமாகவும் முன்னெடுத்துச்செல்கின்றார் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நேற்று

Read more

சபையில் அடிதடி – சபாநாயகர் இன்று விசேட அறிவிப்பு!

பெரும் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடிவுள்ளது.

Read more

ஜனாதிபதியின் கௌரவம் இழக்கப்பட்டு வருகின்றது! – சபாநாயகர் பதில் கடிதம்

நீண்ட காலமாக, அரசியல் வாழ்க்கையில், ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனவினால் சம்பாதித்து வைக்கப்பட்டிருந்த நற்பெயரும் கௌரவமும், மிக விரைவில் இழக்கப்பட்டு வருகின்றது என சபாநாயகர் கரு ஜயசூரியவினால், ஜனாதிபதி மைத்திரிபால

Read more

14 ஆம் திகதி ஜனாதிபதியே அக்கிராசனத்தில் அமர்வார் – நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தமுடியாது!

நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதி பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை என்று ஆளுந்தரப்பு பேச்சாளரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

Read more