அரசியல் நெருக்கடிக்கு 7 நாட்களுக்குள் தீர்வு! – ரணில் மீது சொற்போர் தொடுத்து மைத்திரி விசேட உரை

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கு இன்னும் ஏழு நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாடு  இன்று

Read more

அடுத்து என்ன? யார் பிரதமர்? – மைத்திரி இன்று விசேட அறிவிப்பு!

நாட்டில் அரசியல் நெருக்கடி உச்சம் தொட்டுள்ள நிலையிலும் அதற்குதீர்வுகாண பிரதான இருதரப்புகளும் விட்டுக்கொடுப்புடன்செயற்பட மறுத்துவரும் நிலையிலும் – ‘அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள்’ என்னவென்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால

Read more

‘ மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ – பொதுத்தேர்தலை நடத்துமாறு மஹிந்த உடும்புப்பிடி!

மக்கள் ஆணையே உயரிய தீர்வாகும். எனவே, அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாணவேண்டுமென்றால் உடனடியாக பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் பிதமர் மஹிந்த ராஜபக்ச. நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்குள்ள

Read more

சபையில் அடிதடி – சபாநாயகர் இன்று விசேட அறிவிப்பு!

பெரும் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடிவுள்ளது.

Read more

மைத்திரியின் செயல் வெறுக்கத்தக்கது! பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை மஹிந்தவை பிரதமராக ஏற்கவே முடியாது!! – சபாநாயகர் திட்டவட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள போதிலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவரை பிரதமராக ஏற்க முடியாது என சபாநாயகர் கரு

Read more