அரசை முடக்க சதி ! அமைச்சர் ரிஷாட் கவலை

அரசாங்கம் முன்னெடுத்துள்ள பாரிய அபிவிருத்தி திட்டங்களையும் மக்கள் பணிகளையும் இல்லாமலாக்குவதற்கும் முடக்குவதற்குமான பல சதிகளுக்கு மத்தியிலே தொடர்ந்தும் துரிதமாக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை மக்கள்

Read more

அமைச்சர் ரிஷாட்டின் சகாவின் வீட்டின்மீது குண்டுத்தாக்குதல்! பலகோணங்களில் விசாரணை

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல்மாகாண சபை உறுப்பினர்  முகம்மட் பாயிசின் கொழும்பு, மட்டக்குளியிலுள்ள வீட்டின் மீது இன்று (12) அதிகாலை 2;30 மணியளவில் பெற்றோல் குண்டுத்தாக்குதல்

Read more

வடக்கு ஹர்த்தால் போராட்டத்துக்கு தமிழ்க் கூட்டமைப்பும் முழு ஆதரவு! – முஸ்லிம் கட்சிகளும் ஒத்துழைப்பு; மலையக அமைப்புகளும் நேசக்கரம்

வடக்கு மாகாண ரீதியாக நாளைமறுதினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்படும் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது. அதேவேளை, அமைச்சர்

Read more

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்க! அரசிடம் ரிசாட் கோரிக்கை

சிறிய சிறிய குற்றங்களுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, இரண்டு  தசாப்தங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

Read more

அரசமைப்பைக் காக்கும் போராட்டத்தில் வெற்றி! – ரிஷாத் பெருமிதம்; ரணிலுக்கு வாழ்த்து

“நாட்டின் அரசமைப்பைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகச் செயற்பட்டோம். அதில் இன்று வெற்றி கண்டுள்ளோம்.” – இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத்

Read more

ரணிலின் ‘தலை’யைக் காக்க சம்பந்தன், ஹக்கீம், மனோ, ரிசாட் களத்தில்!

ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்குமாறுகோரி ஐக்கிய தேசியக்கட்சியால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள ‘நம்பிக்கைபிரேரணை’க்கு ஆதரவளிக்கப்படும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள்

Read more

அரசமைப்பில் தான் போட்ட ஓட்டையை ஜனாதிபதியே சரிசெய்ய வேண்டும்!

நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கும் என்ற பூரண நம்பிக்கை தங்களுக்கு உள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

Read more

நீதிமன்ற தீர்ப்பை மதித்து உடன் முடிவெடுங்கள் – ஜனாதிபதியிடம் ரிசாட் வலியுறுத்து

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ  மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் செயற்படுவதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால தடை உத்தரவை கெளரவித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உரிய நடவடிக்கை

Read more

பிரபுக்கள் கொலை சூழ்ச்சி – ரிசாட் 4 ஆம் மாடிக்கு அழைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாட் பதியூதின்  நான்காம் மாடி எனப்படுகின்ற சி.ஐ.டிக்கு (குற்ற புலனாய்வு பிரிவு) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Read more

மஹிந்தமீது நம்பிக்கையில்லை – நீதியாகவே செயற்பாடுகிறார் சபாநாயகர் ! ரிசாட் திட்டவட்டம்

சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்ற முன்னெடுப்புக்களை நியாயமாகவும் தைரியமாகவும் முன்னெடுத்துச்செல்கின்றார் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நேற்று

Read more