தமிழ் அரசியல் கைதிகளை அரசு விடுவிக்க வேண்டும்! – கூட்டமைப்பு வலியுறுத்து

உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை

Read more

அரசியல் கைதிகளுக்கு விடுதலை சுதந்திர தினத்தன்றாவது கிட்டுமா? – மன்னார் பிரஜைகள் குழு கேள்வி

இலங்கையின் சுதந்திர தினத்திலாவது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என மன்னார் பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழு

Read more

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்க! அரசிடம் ரிசாட் கோரிக்கை

சிறிய சிறிய குற்றங்களுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, இரண்டு  தசாப்தங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

Read more

பதவி ஆசை வெறியால் பேரினவாதப் படுகுழிக்குள் வீழ்ந்துவிட்ட மைத்திரி!

“இனவாதத்தைக் களைந்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவேன் என்ற உறுதிமொழியோடு அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் என்ற பதவி ஆசை வெறியால்

Read more

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை: மைத்திரி – சம்பந்தன் இன்று பேச்சு!

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் பொறிமுறை ஒன்றின் கீழ் விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே இன்று திங்கட்கிழமை மாலை நேரடிப்

Read more

அரசியல் கைதிகள் குறித்து மைத்திரி திங்களன்று கூட்டமைப்புடன் பேச்சு!

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் பொறிமுறை ஒன்றின் கீழ் விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே எதிர்வரும் 3ஆம் திகதி திங்கட்கிழமை

Read more

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் மைத்திரி – சம்பந்தன் நேரடிப் பேச்சு!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்றுச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. வடக்கு

Read more

கைதிகள் விவகாரம்: அரசியல் தீர்மானமே தேவை – சுரேஷ்; இன்று தீர்வு தருவார் மைத்திரி – சம்பந்தன்

“தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தைச் சட்டப் பிரச்சினையாகப் பார்க்காது அரசியல் பிரச்சினையாகப் பார்க்கவேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவருமான சுரேஷ்

Read more

மாவையின் வாக்குறுதியையடுத்து கைவிடப்பட்டது அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த ஒருமாத காலமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள் தமது போராட்டத்தை இன்று சனிக்கிழமை கைவிட்டுள்ளனர். தமது விடுதலைக்கான நிபந்தனைகளை

Read more

அரசியல் கைதிகள் குறித்து விக்கி தலைமையில் இன்று முக்கிய கூட்டம்!

தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி 29 நாட்களாகத் தொடர்ச்சியா உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திவரும் நிலையில், அவர்களின் விடுதலைக்காக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கூட்டம்

Read more