சமூக விடுதலைக்கான பயணத்தில் இலக்கை அடைந்தே தீருவோம்! – வேலுகுமார் எம்.பி. சபதம்

” லயன் என்ற சிறைக்குள்ளிலிருந்து பெருந்தோட்டத்தொழிலாளர்களை மீட்டெடுத்ததுபோல் அடிமை சாசனமாக விளங்கும் கூட்டு ஒப்பந்தத்துக்கு சமாதி கட்டி, தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவோம்.”

Read more

அபிநந்தனை மீட்டுவந்த பிரபாகரன்!

பாகிஸ்தானில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரரான அபிநந்தன் தொடர்பான தகவல்களே கடந்த 4 நாட்களாக சமூகவலைத்தளதில் பிரதான இடத்தைப்பிடித்திருந்தது.

Read more

கூட்டமைப்பை எவரும் உடைத்துவிட முடியாது! – செல்வம் எம்.பி. திட்டவட்டம்

“எமது மக்களின் சக்தியாக விடுதலைப்புலிகளின் அமைப்போடு உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை யாராலும் உடைக்க முடியாது. எங்கள் மக்களின் விடுதலை என்ற நோக்கத்துக்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Read more

545 கைதிகள் நாளை விடுதலை! ஞானசார தேரரின் நிலை?

இலங்கையின் 71ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் 545 கைதிகள் நாளை(04)  விடுதலை செய்யப்படவுள்ளனர்.

Read more

ரிசாட் – சஜித் திங்களன்று முக்கிய பேச்சு!

கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் குழுவை விடுதலை செய்வது தொடர்பாக  வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் 

Read more

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு – புத்த சாசன அமைச்சும் பரிந்துரை!

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், புத்த சாசன அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

Read more

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்க! அரசிடம் ரிசாட் கோரிக்கை

சிறிய சிறிய குற்றங்களுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, இரண்டு  தசாப்தங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

Read more

சுதந்திர தினத்தன்று ஞானசார தேரர் பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை?

சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சுதந்திர தினத்தன்று (04.02.2019) ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்படலாம்- என்று சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளரான

Read more

அரசியல் கைதிககள் விவகாரம்: நாடாளுமன்றில் விரைவில் தீர்வு! – முல்லைத்தீவில் தலதா தெரிவிப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி

Read more

அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன இருவரும் இன்று பிணையில் விடுதலை!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் என தெரிவித்து கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த, பர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் அதன் பொதுமுகாமையாளர் அர்ஜூன்

Read more