சமூக விடுதலைக்கான பயணத்தில் இலக்கை அடைந்தே தீருவோம்! – வேலுகுமார் எம்.பி. சபதம்

” லயன் என்ற சிறைக்குள்ளிலிருந்து பெருந்தோட்டத்தொழிலாளர்களை மீட்டெடுத்ததுபோல் அடிமை சாசனமாக விளங்கும் கூட்டு ஒப்பந்தத்துக்கு சமாதி கட்டி, தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவோம்.”

Read more

50 ரூபா கொடுப்பனவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளத்துடன், 50 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை இன்று ஒப்புதலளித்தது.

Read more

கைவிரித்தது ஐ.தே.க.- கடுப்பில் முற்போக்கு கூட்டணி! ஆளுங்கட்சி கூட்டத்திலும் ஏமாற்றம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு கோரிக்கை குறித்து இன்று (05)  நடைபெற்ற ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்திலும் ஐக்கிய தேசியக் கட்சி அக்கறைகாட்டவில்லை என தெரியவருகின்றது.

Read more

கம்பனிகள் இழுத்தடிப்பு! முற்போக்கு கூட்டணியும் உடுப்புப்பிடி!!

பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு அரசாங்கம் நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். இல்லையேல் அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொள்ளும் முடிவில் உறுதியாகவே நிற்கின்றோம். – என்று தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று மீண்டும் திட்டவட்டமாக

Read more

20 ரூபா சம்பள உயர்வை ஏற்கவே முடியாது! டிக்கோயாவில் சாலைமறியல் போராட்டம்!

தமக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி டிக்கோயா, போடைஸ் தோட்ட தொழிலாளர்கள் இன்று ( 07) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read more

‘கூட்டு ஒப்பந்தம்’ – முத்தரப்பு சந்திப்பு ஒத்திவைப்பு!

பெருந்தோட்டத்தொழிலாளர்களின் ‘சம்பள உயர்வு’ தொடர்பில் இன்று (05) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த  முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read more

ரூ. 1000 வேண்டும் – மலையகத்தில் தொடர்கிறது போராட்டம்!

தமக்கு அடிப்படை நாட் சம்பளமாக  ஆயிரம் ரூபாவை வழங்குமாறு  வலியுறுத்தி தோட்டத்தொழிலாளர்கள் பொகவந்தலாவ நகரில் இன்றும் (05) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read more

மனோ, திகா, ராதா கூட்டு நாடகம் ! இ.தொ.கா. குற்றச்சாட்டு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றி தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் நாடகமாடி வருகின்றது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர்களுள் ஒருவரான கணபதி கனகராஜ் குற்றஞ்சாட்டினார். இது

Read more

கூட்டு ஒப்பந்தம் பெரும் அநீதி! மௌனம் கலைந்தார் இராமநாதன்

” கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.  குறித்த ஒப்பந்தத்தை முழுமையாக பகுத்தறியாமலேயே இரண்டு தொழிற்சங்கங்களும் அவசர , அவசரமாக கையொப்பமிட்டுள்ளன.”

Read more

பிரதமருடனான சந்திப்பில் சிறந்த முடிவு கிடைக்கும் – திகா நம்பிக்கை!

” கட்சித் தலைவன் என்பவன் கடவுள் அல்ல. நான் துரோகமிழைத்தால்கூட தைரியமாக சுட்டிக்காட்டுங்கள். நிச்சயம் நான் அச்சப்படுவேன்.மாறாக தலைவன் எதைசெய்தாலும், அது சரியென வாய்மூடி மௌனம் காத்தால், செய்வபன்

Read more