தமிழ் முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து வெளியேறாது!

இலங்கை அரசியலில் இப்போது மலையக பிரச்சினைதான் ட்ரென்டிங்கில் உள்ளது. மலையத்துக்குள் வட்டமிட்டுக்கொண்டிருந்த இந்த கூட்டு ஒப்பந்த பிரச்சினைக்கு அலரிமாளிகையில் பிரதமரின் தலைமையில் தற்காலிகமாக சமாதி கட்டப்பட்டதோ அப்போதுதான்

Read more

ஆறுமுகனின் அலரிமாளிகை ‘தந்திரம்’!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாகக் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில், அலரி மாளிகையில் வைத்துக் கைச்சாத்திடப்பட்டமை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் சாணக்கியமென,

Read more

கூட்டு துரோகத்துக்கு துணைபோவதா? ஐ.தே.க.மீது வேலுகுமார் எம்.பி. கடும் அதிருப்தி!

“தோட்டத் தொழிலாளர்களை முதலாளிமார்  சம்மேளனத்திடம் காட்டிக் கொடுத்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தற்போது பின்கதவால் அரசாங்கத்துக்குள் நுழைந்து அமைச்சுப் பதவியை பெறும் குறுக்குவழி அரசியலிலும் ஈடுபட்டுள்ளது.

Read more

‘1000’ துரோகம் ! பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் – திலகர் எம்.பி. வலியுறுத்து

கூட்டு ஒப்பந்தத்தில் அரசாங்கமும் ஒருதரப்பாக இருக்கும் வகையில் இந்தப் பொறிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டுமென தொடர்ச்சியாக தமிழ் முற்போக்குக் கூட்டணி அழுத்தம் கொடுத்துவந்தது.

Read more

ஐ.தே.க. அரசுக்கு குட்பாய் கூற தயாராகிறது முற்போக்கு கூட்டணி!

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசிலிருந்து தமிழ் முற்போக்கு கூட்டணி வெளியேற வேண்டும் என அக்கட்சியின் தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more

சந்தாவில் கைவைக்கமாட்டோம் – தொண்டமான் அறிவிப்பு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. எனினும், இப்போதைக்கு சந்தா கட்டணத்தை அதிகரிக்கும் திட்டம் எதுவும் கிடையாது என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன்

Read more

ரூ. 700 வேண்டாம்! ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாதீர்!! – பொகவந்தலாவையில் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டம்

அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபாவே வேண்டும். 700 ரூபாயை ஏற்கமுடியாது என வலியுறுத்தி பொகவந்தலாவ – ஹட்டன் பிரதான வீதிறை மறித்து, தோட்டத் தொழிலாளர்கள் இன்று (27)

Read more

தொழிலாளர்கள் காட்டிக்கொடுப்பு! ரூ. 700 ஐ ஏற்கமுடியாது!! – ‘ஒருமி’ அமைப்பு கண்டனம்

” பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு வழமைபோல் இம்முறையும் கூட்டுஒப்பந்தத்தின் ஊடாக பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று மலையக சிவில் அமைப்புகளின் ஒன்றியமான ‘ஒருமி’ குற்றஞ்சாட்டியுள்ளது.

Read more

கூட்டு ஒப்பந்தம்: ஜனவரி 31ஆம் திகதி வரை கம்பனிகளுக்கு காலக்கெடு! – தொழில் அமைச்சர் அதிரடி

“பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்தப் பேச்சில் இம்மாத இறுதிக்குள் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் துறைசார் அமைச்சர் என்ற வகையில் எனக்குள்ள அதிகாரங்களைப்

Read more

தோட்டத்தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர்! – துரோகங்களை சபையில் பட்டியலிட்டுக் காட்டிப் பேசினார் அநுர

“கல்வி, சுகாதாரம் என அனைத்து வழிகளிலும் – துறைகளிலும் பெருந்தோட்ட மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் . அடிமைகளாகவே அவர்கள் நடத்தப்படுகின்றனர். நாட்டில் வாழும் ஏனைய மக்கள் அனுபவிக்கும் உரிமைகள்,

Read more