கைவிரித்தது ஐ.தே.க.- கடுப்பில் முற்போக்கு கூட்டணி! ஆளுங்கட்சி கூட்டத்திலும் ஏமாற்றம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு கோரிக்கை குறித்து இன்று (05)  நடைபெற்ற ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்திலும் ஐக்கிய தேசியக் கட்சி அக்கறைகாட்டவில்லை என தெரியவருகின்றது.

Read more

கொடுப்பனவுகள் இன்றி திண்டாடும் மலையக உதவி ஆசிரியர்கள்!

பதுளை கல்விப் வலயத்தைச் சேர்ந்த ஆசிரிய உதவியாளர்கள் பலர், கொட்டகலை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயிற்சிகளை பெற்று வருகின்ற நிலையில், அவர்களுக்கான ஆகஸ்ட் மாத ஆசிரிய உதவியாளர்

Read more