ரூ. 50 நாடகத்தின் இரண்டாம் பாகம் விரைவில்! இ.தொ.கா. சாடல்
” 50 ரூபா கிடைக்காவிட்டால் ‘பட்ஜட்’டுக்கு ஆதரவாக வாக்களிக்கமாட்டோம்.” என மற்றுமொரு நாடகத்தை அரங்கேற்றி – மக்களை, தமிழ் முற்போக்கு கூட்டணி ஏமாற்றக்கூடும் என இலங்கைத் தொழிலாளர்
Read more” 50 ரூபா கிடைக்காவிட்டால் ‘பட்ஜட்’டுக்கு ஆதரவாக வாக்களிக்கமாட்டோம்.” என மற்றுமொரு நாடகத்தை அரங்கேற்றி – மக்களை, தமிழ் முற்போக்கு கூட்டணி ஏமாற்றக்கூடும் என இலங்கைத் தொழிலாளர்
Read moreபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு கோரிக்கை குறித்து இன்று (05) நடைபெற்ற ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்திலும் ஐக்கிய தேசியக் கட்சி அக்கறைகாட்டவில்லை என தெரியவருகின்றது.
Read moreபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவை நகரில் இன்று (03) கறுப்புகொடி போராட்டம் நடத்தப்பட்டது.
Read moreமலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு மற்றும் பெருந்தோட்டத் தொழிற்துறை வீழ்ச்சி தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளது.
Read moreஅடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வேண்டும் என வலியுறுத்தி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கொட்டகலையில் இன்று (03) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Read moreஅடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபாவே வேண்டும். 700 ரூபாயை ஏற்கமுடியாது என வலியுறுத்தி பொகவந்தலாவ – ஹட்டன் பிரதான வீதிறை மறித்து, தோட்டத் தொழிலாளர்கள் இன்று (27)
Read moreபெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும் எனக் கோரி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Read more“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் ஒத்துழைப்புக்களை வழங்கும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
Read moreபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
Read moreபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்று மஹிந்த அணியும் வலியுறுத்தியுள்ளது. ஹட்டனில் (07) இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு
Read more