‘கூட்டு ஒப்பந்தம்’ – முத்தரப்பு சந்திப்பு ஒத்திவைப்பு!

பெருந்தோட்டத்தொழிலாளர்களின் ‘சம்பள உயர்வு’ தொடர்பில் இன்று (05) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த  முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read more

ரூ. 1000 இற்கு விபூதி அடிப்பு! தொழிலாளர்கள் திண்டாட்டம் – கம்பனிகள் கொண்டாட்டம்!!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு நாளுக்கான அடிப்படை சம்பளம் 700 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Read more

கூட்டு ஒப்பந்தம்: ஜனவரி 31ஆம் திகதி வரை கம்பனிகளுக்கு காலக்கெடு! – தொழில் அமைச்சர் அதிரடி

“பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்தப் பேச்சில் இம்மாத இறுதிக்குள் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் துறைசார் அமைச்சர் என்ற வகையில் எனக்குள்ள அதிகாரங்களைப்

Read more

தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு: அதியுயர் சபையில் இன்று விவாதப் போர்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு விடுக்கப்படும் கோரிக்கையின் அழுத்தங்கள் நாட்டில் அதிகரித்து வருகின்ற நிலையில் மேற்படி விவகாரம் தொடர்பில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில்

Read more

தொழிலாளர்கள் திண்டாட்டம்! ரூ.1000 கைகூடுமா? 19 ஆம் திகதி தீர்வு கிட்டுமா?

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் எதிர்வரும் 19 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் முக்கியத்துவமிக்க சந்திப்பு நடைபெறவுள்ளது.

Read more

தீபாவளி முற்பணம் வழங்காவிடின் மாபெரும் போராட்டம் வெடிக்கும்! -எச்சரிக்கின்றார் ஆறுமுகம் தொண்டமான்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்கொடுப்பனவான 10 ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டும் என முதலாளிமார் சம்மேளனத்திடம் அறிவித்துள்ளதாகவும், அவ்வாறு வழங்கவில்லை என்றால் பூரண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் எனவும்

Read more

கூட்டுஒப்பந்தப் பேச்சில் ‘கறுப்புபடை’!

பெருந்தோட்டக் கம்பனிகளின் செயற்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பை வெளியிடும் வகையில் தொழிற்சங்கப் பிரமுகர்கள் இன்றைய தினம் (15) கறுப்பு உடை அணிந்தே சந்திப்புக்கு சென்றிருந்தனர்.

Read more

ஆயிரம் ரூபாவை முன்னிலைப்படுத்தி கூட்டு ஒப்பந்தத்தின் ஏனைய சரத்துகள் மூடி மறைப்பு! 9 ஆம் திகதியாவது விடிவு கிட்டுமா?

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்தம் தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சு நாளை மறுதினம் (09) நடைபெறவுள்ளது.

Read more