சமூக விடுதலைக்கான பயணத்தில் இலக்கை அடைந்தே தீருவோம்! – வேலுகுமார் எம்.பி. சபதம்

” லயன் என்ற சிறைக்குள்ளிலிருந்து பெருந்தோட்டத்தொழிலாளர்களை மீட்டெடுத்ததுபோல் அடிமை சாசனமாக விளங்கும் கூட்டு ஒப்பந்தத்துக்கு சமாதி கட்டி, தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவோம்.”

Read more

தொண்டாவின் கண்கள் சிவக்க காரணம் என்ன? திலகர் கேள்வி

” சம்பளத்துக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்துக்கான முறைமை மாற்றத்தையே நாம் கோருகின்றோம்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார்.

Read more

அம்புலி மாமாகதைகூறி வாயால் வடை சுடுகிறது கூட்டமைப்பு – சபையில் டக்ளஸ் விளாசல்!

” எமது மக்கள் காணாமல் ஆக்கப்படும் போதும், கைது செய்யப்படும் போதும், அந்த அவலங்களை அடுத்தவன் வீட்டு பிரச்சினையாக புறந்தள்ளிவிட்டு, அம்புலி மாமா கதைகளும், ஆட்டுக்குட்டி கதைகளும்

Read more

வெளிநாட்டு நீதிபதிகளை ஏற்க இலங்கை இணக்கம்! – சுமந்திரன் எம்.பி. அறிவிப்பு

“வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு விசாரணைப் பொறிமுறையை ஏற்பதற்கு இலங்கை அரசு ஜெனிவாவில் மூன்றாவது முறையும் இணக்கம் வெளியிட்டுள்ளது. எனவே, கலப்பு விசாரணைப் பொறிமுறையை இலங்கை அரசு

Read more

சமந்தா பவருக்கு அதிர்ச்சி கொடுத்த மைத்திரி!

கொழும்பில் நேற்று நடந்த நிகழ்வில், ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் உரையாற்ற ஆரம்பிக்க முன்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரங்கில் இருந்து திடீரென எழுந்து 

Read more

ஐ.தே.கவின் யோசனைக்கு சுதந்திர தினத்தில் ஆப்பு வைத்தார் ஜனாதிபதி!

ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அரசமைக்கும் யோசனைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். அமைச்சுகளின் எண்ணிக்கையை அதிகரித்து, சுபபோகங்களை அனுபவிப்பதே இதன் நோக்கம் என்றும் விமர்சித்தார்.

Read more

கம்பனிகளிடமிருந்து பெருந்தோட்டங்களை கவீகரி! அரசை வலியுறுத்துகிறார் வேலுகுமார் எம்.பி.!!

சம்பள உயர்வை தரமறுக்கும் பெருந்தோட்டக் கம்பனிகளிடமிருந்து நிலங்களை பறித்து, அவற்றை தோட்டத்தொழிலாளர்களுக்கு பங்கிட்டு வழங்கி,  அவர்களை  சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்களாக்கவேண்டும். அப்போதுதான் தோட்டத்தொழிலாளுக்கு  சுதந்திரமாக  வாழக்கூடிய உரிமை

Read more

‘ஒற்றையாட்சி’ என்றால் சிங்களப் பிசாசு! ‘சமஷ்டி’ என்றால் தமிழ்ப் பிசாசு!!

ஒற்றையாட்சி என்றால் தமிழ் மக்களின் பார்வையில் சிங்களப்பிசாசு! சமஸ்டி என்றால் சிங்கள மக்களின் பார்வையில் தமிழ்ப்பிசாசு!! இரண்டுமே பிசாசுகள் அல்ல என்பதை தெளிவூட்ட விரும்புகிறேன் என்று ஈழ மக்கள்

Read more