கொழும்பின் அறிவுறுத்தல்படியே ஜெனிவாவில் உள்ள தூதுவர் கையெழுத்திட்டார்!

கொழும்பில் இருந்து வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமையவே, ஜெனிவாவில் உள்ள வதிவிடப் பிரதிநிதி ஏஎல்ஏ அசீஸ், இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கி கையெழுத்திட்டார் என்று நிதி

Read more

ஐ.நா. ஆணையரை மதிக்கின்றேன்! வடக்கு ஆளுநர் புகழாரம்

ஐ.நா மனித உரிமை ஆணையாளருடனான சந்திப்புத் தொடர்பாக, தாம் கூறிய விடயங்கள் உள்ளூர் ஊடகங்களில் தவறாக மேற்கோள்காட்டப்பட்டு, தவறாக பிரசுரிக்கப்பட்டிருப்பதற்காக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன்

Read more

‘வெளிநாட்டு நீதிபதிகள், கண்காணிப்பு செயலகம் நிராகரிப்பு’ – மாரப்பனவின் ஜெனிவா உரைக்கு பிரதமர் பாராட்டு!

சர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு நீதிமன்ற பொறிமுறையை ஜெனிவாத் தொடரில் நிராகரித்ததன்மூலம் இலங்கையின் சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று ( 22 )

Read more

வெளிநாட்டு நீதிபதிகளை ஏற்க இலங்கை இணக்கம்! – சுமந்திரன் எம்.பி. அறிவிப்பு

“வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு விசாரணைப் பொறிமுறையை ஏற்பதற்கு இலங்கை அரசு ஜெனிவாவில் மூன்றாவது முறையும் இணக்கம் வெளியிட்டுள்ளது. எனவே, கலப்பு விசாரணைப் பொறிமுறையை இலங்கை அரசு

Read more

சனிக்கிழமை ‘எழுச்சிப் பேரணி’க்கு தமிழரசு இளைஞர் அணியும் ஆதரவு!

எதிர்வரும் சனியன்று யாழ்.குடாநாட்டில் நடத்தப்படவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணிக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் முன்னணியும் ஆதரவு தெரிவித்துள்ளது. ஒன்றுபட்டு ஒரே சக்தியாக ஐ.நா. மனித உரிமைகள்

Read more

ஐ.நா. தீர்மானத்தை இலங்கை நடைமுறைப்படுத்த அழுத்தம் தொடரும் என்கிறார் அமெ. தூதுவர்!

“இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கின்றது. அதற்கான அழுத்தத்தைத் தொடர்ந்தும் இலங்கைக்குக்

Read more

ஐ.நாவுடன் முரண்படமுடியாது! ஜெனிவா தீர்மானத்தை ஏற்றாக வேண்டும்!!

ஐ.நா. மனித உரிமைப் பேரவையுடன் முரண்படாமல், ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே செயற்பட வேண்டும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

Read more

ஜெனிவாவில் களமிறங்குகிறார் வடக்கு ஆளுநர்!

ஜெனிவாக் கூட்டத்தொடரில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக பங்கேற்கவுள்ளார்.

Read more

தமிழர் தரப்பு கோரிக்கை ‘அவுட்’ – இலங்கைக்கு மேலும் 2 ஆண்டுகள் அவகாசம்! வெளியானது ஜெனிவா தீர்மான வரைவு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் வழங்கும் வகையிலான தீர்மான முன்வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

Read more

நீதி, பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்க முனைகிறது இலங்கை! – ரணிலின் கருத்துக்கு நவநீதம்பிள்ளை தக்க பதிலடி

இலங்கை அரச தலைவர்கள் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளை அளித்து விட்டு, உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கோரியிருப்பது குறித்து முன்னாள் ஐ.நா. மனித

Read more